ETV Bharat / state

தேனியில் காட்டுத்தீ - அரியவகை மரங்கள் நாசம்!

author img

By

Published : Mar 25, 2019, 4:41 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறை அதிகாரிகளும் தீயணைப்படை வீரர்களும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.

காட்டுத்தீ

தேனி பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் தீ பற்றிக்கொண்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர நடவடிக்கையில் வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.

பலமணி நேரம் போராடியும் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நீடித்தது, இறுதியில் தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டுக்குள் அடங்காத தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் வசித்து வரும் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த வனப்பகுதியிலிருந்த அரிய வகை மரங்களும் தீயில் நாசமாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தேனி பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் தீ பற்றிக்கொண்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர நடவடிக்கையில் வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.

பலமணி நேரம் போராடியும் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நீடித்தது, இறுதியில் தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டுக்குள் அடங்காத தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் வசித்து வரும் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த வனப்பகுதியிலிருந்த அரிய வகை மரங்களும் தீயில் நாசமாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.           24.03.2019.

                பெரியகுளம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயினால் அரிய வகை மரங்கள் சாம்பல்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் இன்று பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயினால் அரியவகை மரங்கள் எரிந்து சாம்பாலாகின்றன. மேலும் வனப்பகுதியில் வாழ்கின்ற வனஉயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு அவைகள் இடம்பெயரும் அவலமும் உண்டாகின்றன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர்; தீவிரமாக போராடி வருகின்றனர். இருந்த போதிலும் கட்டுக்குள் அடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.

                வனப்பகுதியில் ஏற்படுகின்ற காட்டுத்தீயை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_06_24_PERIYAKULAM FOREST FIRE_VIS_7204333

2)      TN_TNI_06a_24_PERIYAKULAM FOREST FIRE_SCRIPT_7204333

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.