ETV Bharat / state

தேனியில் நாளுக்கு நாள் உயரும் கரோனா தொற்று பாதிப்பு

author img

By

Published : Aug 29, 2020, 9:43 PM IST

தேனி: மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,450ஆக உயர்ந்துள்ளது.

தேனியில் நாளுக்கு நாள் உயரும் கரோனா தொற்று பாதிப்பு
தேனியில் நாளுக்கு நாள் உயரும் கரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 6,352 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் மட்டும் 125 நபர்களுக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,556 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இன்று கரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 6,352 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் மட்டும் 125 நபர்களுக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,556 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இன்று கரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இதையும் படிங்க: கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 6,352; உயிரிழப்பு - 87

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.