ETV Bharat / state

வாளையார் மனோஜுக்கு நான்கு நாள் ஜாமீன் - நீதிபதி உத்தரவு!

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள வாளையார் மனோஜுக்கு நான்கு நாள் ஜாமீன் வழங்கி நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

author img

By

Published : Jan 4, 2020, 11:20 PM IST

Walayar Manoj
Walayar Manoj

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், சயான், வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்நிலையில், கேரளாவில் வாளையார் மனோஜின் தந்தை காலமானதையடுத்து ஜாமீன் வழங்க நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி வடமலை, வாளையார் மனோஜுக்கு நான்கு நாள்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு மீண்டும் வரும் 28ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்று சயான் உள்ளிட்ட 10 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு: டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், சயான், வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்நிலையில், கேரளாவில் வாளையார் மனோஜின் தந்தை காலமானதையடுத்து ஜாமீன் வழங்க நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி வடமலை, வாளையார் மனோஜுக்கு நான்கு நாள்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு மீண்டும் வரும் 28ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்று சயான் உள்ளிட்ட 10 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு: டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Intro:OotyBody:உதகை 04-01-19

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராயினர் இதில் கோவை மத்திய சிறையிலுள்ள வாளையார் மனோஜ் ன் தந்தை இறந்ததையடுத்து 4 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி
வடமலை உத்தரவு மீண்டும் வழக்கு விசாரணையை 28.01.20 க்கு ஒத்தி வைத்து அன்று அனைவரும் ஆஜராக உத்தரவிட்டார்...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான் , வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர் .
இதில் சயான் மற்றும் வாளையார் மனோஜ்  இருவரை தவிர அனைவரும் ஜாமினில் உள்ளனர். 
இந்நிலையில் கேரளாவில் வாளையார் மனோஜின் தந்தை இறந்ததை அடுத்து ஜாமீன் வழங்க நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி வடமலை அவர்கள் வாளையார் மனோஜ் க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு மீண்டும் எதிர்வரும் 28-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து அன்று சயான் உள்ளிட்ட 10 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.