ETV Bharat / state

மாணவர்களை தயார்படுத்தும் புதிய கல்விமுறை அறிமுகம்!

author img

By

Published : Dec 20, 2019, 7:35 PM IST

நீலகிரி: தமிழ்நாடு மாணவர்களை தயார்படுத்தும் புதிய கல்விமுறையை தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உயர்கல்வி மாநாட்டில் முடிவு செய்யபட்டது.

vice-chancellors-conference
vice-chancellors-conference

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. அந்த தொழில்நுட்பம் குறித்து போதிய கல்வியறிவு இல்லாததால் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகிறது. இதனால் உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேகமாக வளர்ந்துவரும் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்நாடு மாணவர்களை தயார்படுத்தி அதன்மூலம் அனைத்து துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய கல்விமுறையை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இதனையடுத்து புதிய கல்விமுறையை உருவாக்குவதற்கான உயர்கல்வி மாநாடு உதகையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு மாணவர்கள் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில், எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் செய்யபட்டு புதிய கல்விமுறை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கபட்டது.

கல்வி மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர்

மாநாட்டின் முடிவில் தமிழ்நாடு உயர்கல்வியில் புதிய கல்விமுறை கொண்டு வர முடிவு செய்யபட்டது. அதற்கான பரிந்துரைகள் விரைவில் தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கபட உள்ளது. இதுபோன்ற உயர்கல்வி மாநாடு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டுமே நடத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க:

11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - தந்தை பெருமிதம்!

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. அந்த தொழில்நுட்பம் குறித்து போதிய கல்வியறிவு இல்லாததால் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகிறது. இதனால் உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேகமாக வளர்ந்துவரும் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்நாடு மாணவர்களை தயார்படுத்தி அதன்மூலம் அனைத்து துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய கல்விமுறையை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இதனையடுத்து புதிய கல்விமுறையை உருவாக்குவதற்கான உயர்கல்வி மாநாடு உதகையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு மாணவர்கள் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில், எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் செய்யபட்டு புதிய கல்விமுறை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கபட்டது.

கல்வி மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர்

மாநாட்டின் முடிவில் தமிழ்நாடு உயர்கல்வியில் புதிய கல்விமுறை கொண்டு வர முடிவு செய்யபட்டது. அதற்கான பரிந்துரைகள் விரைவில் தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கபட உள்ளது. இதுபோன்ற உயர்கல்வி மாநாடு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டுமே நடத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க:

11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - தந்தை பெருமிதம்!

Intro:OotyBody:
உதகை 20-12-19

வேகமாக வளர்ந்து வரும் கார்ப்ரேட் துறை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தமிழக மாணவர்களை தயார்படுத்தும் புதிய கல்வி முறையை தமிழகத்தில் விரைவில் அறிமுகம் செய்ய உதகையில் நடைபெற்ற பல்கலை கழக துணை வேந்தர்களுக்கான உயர் கல்வி மாநாட்டில் முடிவு செய்யபட்டது.

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த தொழில் நுட்பம் குறித்து போதிய கல்வி அறிவு இல்லாததால் வேலை வாய்ப்புகள் குறைந்த வருகிறது. இதனால் உயர் கல்வி படித்த மாணவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேகமாக வளர்ந்து வரும் கார்ப்ரேட் துறை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தமிழக மாணவர்களை தயார்படுத்தி அதன் மூலம் அனைத்து துறைகளிலும் எளிதில் வேலை வாய்ப்பை பெற கூடிய கல்வி முறையை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடுத்து புதிய கல்வி முறையை உருவாக்குவதற்கான உயர் கல்வி மாநாடு உதகையில் நேற்று தொடங்கியது.
தமிக அளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட 20 பல்கலைகழகங்களை சார்ந்த துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக மாணவர்கள் கார்ப்ரேட் துறை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப துறையில்; எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தற்போதைய கல்வி முறையில் மாற்றம் செய்யபட்டு புதிய கல்வி முறை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கபட்டது. மாநாட்டின் முடிவில் தமிழக உயர் கல்வியில் புதிய கல்வி முறை கொண்டு வர முடிவு செய்யபட்டது. அதற்கான பரிந்துரைகள் விரைவில் தமிழக அளுநரிடம் வழங்கபட உள்ளது. இது போன்ற உயர்கல்வி மாநாடு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டுமே நடத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.
பேட்டி: பீமராயா மேத்ரி – இந்திய மேலாண்மை நிறுவன செயலாளர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.