ETV Bharat / state

மெதுவாக செல்லுங்கள் அதுவும் உயிர் தானே..! - பறக்கும் அணில் விபத்தில் பலி

author img

By

Published : Jul 4, 2019, 9:11 PM IST

நீலகிரி: அரிய வகை பறக்கும் அணில் குன்னூர் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

பறக்கும் அணில்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் 'பிளையிங் ஸ்குரில்' என்றழைக்கப்படும் அரியவகை அணில்கள் வாழ்கின்றன. அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழங்கும் பழங்களை உண்டு அவர்களிடம் அன்பாகவும் பழகி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஒரு அணில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு விரைந்த வனத்துறையினர் அணிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பறக்கும் அணில்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் 'பிளையிங் ஸ்குரில்' என்றழைக்கப்படும் அரியவகை அணில்கள் வாழ்கின்றன. அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழங்கும் பழங்களை உண்டு அவர்களிடம் அன்பாகவும் பழகி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஒரு அணில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு விரைந்த வனத்துறையினர் அணிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பறக்கும் அணில்
Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அரியவகை விலங்கான பிளையிங் ஸ்குரில் என்று அழைக்கப்படும் அரிய வகை பறக்கும் அணில் அதிக அளவில் உள்ளன இவ்வகை அணிகள் தற்போது சிம்ஸ் பார்க் பகுதியில் மனிதர்கள் வழங்கப்படும் சீதா பழம் பட்டர் ஃப்ரூட் பழங்களை பெற்று உண்கின்றன இவைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அன்பாக பழகி வருகிறது மேலும் இவ்வகை அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது பறக்கும் அணில் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து வனத்துறையினர் இறந்த அணிலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொள்வதுடன் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களில் செல்வோர் வேகத்தைக் கட்டுப்படுத்தி செல்ல வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்


Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அரியவகை விலங்கான பிளையிங் ஸ்குரில் என்று அழைக்கப்படும் அரிய வகை பறக்கும் அணில் அதிக அளவில் உள்ளன இவ்வகை அணிகள் தற்போது சிம்ஸ் பார்க் பகுதியில் மனிதர்கள் வழங்கப்படும் சீதா பழம் பட்டர் ஃப்ரூட் பழங்களை பெற்று உண்கின்றன இவைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அன்பாக பழகி வருகிறது மேலும் இவ்வகை அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது பறக்கும் அணில் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து வனத்துறையினர் இறந்த அணிலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொள்வதுடன் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களில் செல்வோர் வேகத்தைக் கட்டுப்படுத்தி செல்ல வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.