ETV Bharat / state

இளைஞரை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க மனு..!

author img

By

Published : Jul 19, 2019, 12:54 PM IST

நீலகிரி : இருசக்கர வாகனம் நிறுத்திய இளைஞரை தாக்கிய விவகாரம் தொடர்பான புகாரில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

அதிமுக பிரமுகர் விடுதியினுள் இழுத்துச் சென்று பிரகாஷை தாக்கும் காட்சி.


நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மெயின் பஜாரில் நகைக்கடை, அடகுக் கடை, ஜவுளிக் கடை, தங்கும் விடுதி உள்ளிட்ட நிறுவனங்களை மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தனியார் பைனாஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாஷ்(27) என்பவர், எதிரே உள்ள தங்கும் விடுதி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அவருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிரகாஷ் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.

BADUKA
பிரகாஷின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மனு அளித்தனர்

அடியாட்களுடன் அதிமுக பிரமுகர்

இதையடுத்து, தங்கும் விடுதி உரிமையாளரும், உதகை அதிமுக இளைஞர் பாசறை தலைவர் மோகன்(46), அவரது அடியாட்களுடன் இணைந்து, பைனாஸ் நிறுவனத்திக்குள் நுழைந்து பிரகாஷை கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த பிரகாஷ், தற்போது உதகை தலைமை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பிராகஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

மாவட்ட கணணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்

இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் முதல் தகவல் அறிக்கையை காலதாமதமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிராகஷை தாக்கியவர்கள் அதிமுக பிரமுகர் என்பதால், காவல்துறையினர் கைது செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பிராகஷின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, சம்பந்தபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என, புகார் அளித்தனர்.


நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மெயின் பஜாரில் நகைக்கடை, அடகுக் கடை, ஜவுளிக் கடை, தங்கும் விடுதி உள்ளிட்ட நிறுவனங்களை மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தனியார் பைனாஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாஷ்(27) என்பவர், எதிரே உள்ள தங்கும் விடுதி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அவருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிரகாஷ் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.

BADUKA
பிரகாஷின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மனு அளித்தனர்

அடியாட்களுடன் அதிமுக பிரமுகர்

இதையடுத்து, தங்கும் விடுதி உரிமையாளரும், உதகை அதிமுக இளைஞர் பாசறை தலைவர் மோகன்(46), அவரது அடியாட்களுடன் இணைந்து, பைனாஸ் நிறுவனத்திக்குள் நுழைந்து பிரகாஷை கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த பிரகாஷ், தற்போது உதகை தலைமை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பிராகஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

மாவட்ட கணணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்

இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் முதல் தகவல் அறிக்கையை காலதாமதமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிராகஷை தாக்கியவர்கள் அதிமுக பிரமுகர் என்பதால், காவல்துறையினர் கைது செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பிராகஷின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, சம்பந்தபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என, புகார் அளித்தனர்.

Intro:OotyBody:உதகை 18-07-19
வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞரை அடியாட்கள் வைத்து தாக்கிய அதிமுக வை சேர்ந்தவரை கைது செய்ய வேண்டி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு..

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளது மெய்ன் பஜார் என்னும் பகுதி. இங்கு மார்வடியர்கள் தங்க நகை கடை, நகை அடகு கடை, தங்கும் விடுதி, துணி கடை உள்ளிட்ட பல கடைகளை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தனியார் பைனாஸ் நிறுவனம் ஒன்று செய்ல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாஷ் என்பவர் அவரது அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தங்கும் விடுதி முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அவருக்குதம் தங்கும் விடுதி உரிமையாளருக்கும் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரகாஷ் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். பின்னர் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சிலர் அடியாட்களுடன் இணைந்து பைனாஸ் நிறுவனத்திற்க்குள் சென்று பிரகாஷை கடுமையாக தாக்கி அவரை அலுவலக்த்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தங்கும் விடுதியில் அடைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த பிரகாஷ்; தற்போது மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்நிலையில் சம்பம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இரவு வரை நடவடிக்கை எடுக்காமல் இரவு முதல் தகவல் அறிக்கையை பெயரவிற்கு பதிவு செய்து பிராகஷை தாக்கியவர்களை கைது செய்யாமல் காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிராகஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து சம்பந்தபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டுமென புகார் மனு அளித்துள்ளனர். இளைஞரை தாக்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தாக்கிய நபர் அதிமுக வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி - ஆனந்த் - உறவினர்Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.