ETV Bharat / state

குன்னூரில் காயத்துடன் சுற்றிய காட்டெருமை உயிரிழப்பு

author img

By

Published : Jan 16, 2020, 11:53 AM IST

நீலகிரி: குன்னூர் அருகே காயத்துடன் சுற்றிய காட்டெருமைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி காட்டெருமை உயிரிழப்பு குன்னூர் காட்டெருமை உயிரிழப்பு காட்டெருமை உயிரிழப்பு The Nilagiris Bison Death Coonnoor Bison Death Bison Death
The Nilagiris Bison Death

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக உணவைத் தேடி காட்டெருமை வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், எடப்பள்ளி பகுதியில் கடந்த 21 நாள்களாக காலில் குழாய் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில், காட்டெருமை ஒன்று குடியிருப்புப் பகுதியில் உலா வந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து விரைந்து வந்த முதுமலை உதவி கால்நடை மருத்துவ அலுவலர் கோச்சாலன் துப்பாக்கி மூலமாக காட்டெருமைக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தினார். அதன்பின், நீண்ட நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்த காட்டெருமைக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலில் இருந்த பிளாஸ்டிக் குழாயும் அகற்றப்பட்டது.

காட்டெருமை உயிரிழப்பு

ஆனால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டெருமை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை மீட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக உணவைத் தேடி காட்டெருமை வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், எடப்பள்ளி பகுதியில் கடந்த 21 நாள்களாக காலில் குழாய் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில், காட்டெருமை ஒன்று குடியிருப்புப் பகுதியில் உலா வந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து விரைந்து வந்த முதுமலை உதவி கால்நடை மருத்துவ அலுவலர் கோச்சாலன் துப்பாக்கி மூலமாக காட்டெருமைக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தினார். அதன்பின், நீண்ட நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்த காட்டெருமைக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலில் இருந்த பிளாஸ்டிக் குழாயும் அகற்றப்பட்டது.

காட்டெருமை உயிரிழப்பு

ஆனால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டெருமை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை மீட்பு

Intro:குன்னூரில் காயத்துடன் சுற்றிய காட்டெருமைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Body:குன்னூரில் காயத்துடன் சுற்றிய காட்டெருமைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக உணவுகளைத் தேடி காட்டெருமை வனப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் எடப்பள்ளி பகுதியில் கடந்த 21 நாட்களாக காலில் குழாய் சிக்கிய நிலையில் குடியிருப்பு பகுதியில் உயிருக்குப் போராடிய காட்டெருமை உலா வந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 
இதனை அடுத்து முதுமலையில் இருந்து   உதவி கால்நடை மருத்துவ அலுவலர் கோச்சாலன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி மூலமாக இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு மயக்கமடைந்த காட்டெருமைக்கு முதலுதவி செய்யப்பட்டு  இதனைத் தொடர்ந்து காலில் இருந்த பிளாஸ்டிக் குழாயை அகற்றப்பட்டது மேலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.