ETV Bharat / state

குன்னூரில் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

author img

By

Published : Nov 29, 2019, 7:32 AM IST

நீலகிரி: குன்னூரில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

குன்னூரில் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
குன்னூரில் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

குன்னூரில் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் தங்களுக்கு மாற்றிடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் மாவட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

குன்னூரில் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் தங்களுக்கு மாற்றிடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் மாவட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் குன்னூர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசுராம் தெருவில் உள்ள ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீடுகள் சேதமடைந்தன நான்சச் செல்லும் சாலையில் தேயிலைத் தோட்டத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் அப்பகுதி ஓடை ஆக்கிரமிப்பு செய்த 30 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பகுதியில் உள்ள மக்களை காலி செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அப்பகுதியிலுள்ள உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கவுள்ளதாக கூறியதையடுத்து அனைவரும் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்


Body:நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் குன்னூர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசுராம் தெருவில் உள்ள ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீடுகள் சேதமடைந்தன நான்சச் செல்லும் சாலையில் தேயிலைத் தோட்டத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் அப்பகுதி ஓடை ஆக்கிரமிப்பு செய்த 30 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பகுதியில் உள்ள மக்களை காலி செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அப்பகுதியிலுள்ள உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கவுள்ளதாக கூறியதையடுத்து அனைவரும் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.