ETV Bharat / state

நீலகிரி மாவட்டத்தில் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Oct 21, 2019, 11:58 PM IST

நீலகிரி: மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Holidays for school colleges

கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் இம்மாவட்டதிற்கு ரெட் அலர்ட் விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இதில், 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று நள்ளிரவு முதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்

இதனிடையே, மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் மழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாலையில் சரிந்து விழுந்த மரங்கள் - போக்குவரத்து இடையூறு!

கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் இம்மாவட்டதிற்கு ரெட் அலர்ட் விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இதில், 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று நள்ளிரவு முதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்

இதனிடையே, மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் மழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாலையில் சரிந்து விழுந்த மரங்கள் - போக்குவரத்து இடையூறு!

Intro:OotyBody:உதகை 21-10-19

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . நிலச்சரிவு அபாயமுள்ள 67 இடங்களில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்த நிலையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறிய பட்டுள்ளது. இதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இன்று இரவே முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுவதாக தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பொது மக்கள் மழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்கும் மாறும் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பேட்டி - திருமதி. இன்னசென்ட் திவ்யா மாவட்ட ஆட்சியர் நீலகிரிConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.