ETV Bharat / state

என்சிசி மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பரப்புரை! - Plastic awareness Program

நீலகிரி: நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மாதம் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, குன்னூரில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.

குன்னூர் மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பரப்புரை
Plastic awareness Program in nilgiris
author img

By

Published : Dec 8, 2019, 6:09 PM IST

டிசம்பர் மாதத்தை நெகிழி ஒழிப்பு மாதமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலுள்ள மொத்த நெகிழியையும் அகற்றும் விழிப்புணர்வு பரப்புரையை நாடு முழுவதும் அனைவரும் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து குன்னூர் பிராவிடெண்ட் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் ஊர்வலமாகச் சென்று கடைகள், வீடுகளில் உபயோகப்படுத்தும் பால் பாக்கேட் போன்றவற்றை சேகரித்து அதனை நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் பச்சை, சிவப்பு தொட்டிகளுடன் கூடுதலாக நெகிழியை போடுவதற்காக தனியாக ஒரு பை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுக்கப்போவதாக தெரிவித்தார்.

மாணவி ஒருவர் கூறுகையில், மாணவிகள் அனைவரும் காலையில் நடைபயணம் செல்லும்போது, கையில் பை கொண்டு செல்வதாகவும், அப்போது வழியில் கிடக்கும் நெகிழியைச் சேமித்து அகற்றுவதாகவும், இது போல் இந்தியாவில் எல்லோரும் செய்தால் நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தை நெகிழி ஒழிப்பு மாதமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலுள்ள மொத்த நெகிழியையும் அகற்றும் விழிப்புணர்வு பரப்புரையை நாடு முழுவதும் அனைவரும் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து குன்னூர் பிராவிடெண்ட் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் ஊர்வலமாகச் சென்று கடைகள், வீடுகளில் உபயோகப்படுத்தும் பால் பாக்கேட் போன்றவற்றை சேகரித்து அதனை நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் பச்சை, சிவப்பு தொட்டிகளுடன் கூடுதலாக நெகிழியை போடுவதற்காக தனியாக ஒரு பை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுக்கப்போவதாக தெரிவித்தார்.

மாணவி ஒருவர் கூறுகையில், மாணவிகள் அனைவரும் காலையில் நடைபயணம் செல்லும்போது, கையில் பை கொண்டு செல்வதாகவும், அப்போது வழியில் கிடக்கும் நெகிழியைச் சேமித்து அகற்றுவதாகவும், இது போல் இந்தியாவில் எல்லோரும் செய்தால் நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Intro:பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாதம் என பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து குன்னூரில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிரதமர் நரேந்திரமோடி டிசம்பர் மாதம் பிளாஸ்டிக் ஒழிப்பு மாதம் , இந்தியாவில் உள்ள மொத்த பிளாஸ்டிக்கையும் அகற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாடு முழுவதும் அனைவரும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக குன்னூர் பிராவிடெண்ட் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் ஊர்வலமாக சென்று கடைகள் மற்றும் வீடுகளில் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பால் பாக்கேட் போன்றவற்றை சேகரித்து அதனை நகராட்சியிடம் ஒப்படைக்கின்றனர், மேலும் மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் மாவட்ட ஆட்சியரிடம் பச்சை சிகப்பு தொட்டிகளுடன் கூடுதலாக பிளாஸ்டிக் போடுவதற்காக தனியாக ஒரு பை வைக்க மனு கொடுக்க போவதாக தெரிவித்தார், NCC மாணவி கூறுகையில் மாணவிகள் அனைவரும் காலையில் நடைப்பயணம் செல்லும் போது கையில் பை கொண்டு செல்வதாகவும் அப்போது வழியில் கிடக்கும் பிளாஸ்டிக்கை சேகரிப்போம் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரை சேகரிப்பதாகவும் இது போல் இந்தியாவில் எல்லோரும் செய்தால் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் , மேலும் தேசிய படை மாணவிகள் குன்னூர் பெட்போர்ட் பகுதியில் பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மற்றும் வன விளக்குகளுக்கு ஏற்படும் தீமைகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தி காட்டினர்Body:பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாதம் என பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து குன்னூரில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிரதமர் நரேந்திரமோடி டிசம்பர் மாதம் பிளாஸ்டிக் ஒழிப்பு மாதம் , இந்தியாவில் உள்ள மொத்த பிளாஸ்டிக்கையும் அகற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாடு முழுவதும் அனைவரும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக குன்னூர் பிராவிடெண்ட் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் ஊர்வலமாக சென்று கடைகள் மற்றும் வீடுகளில் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பால் பாக்கேட் போன்றவற்றை சேகரித்து அதனை நகராட்சியிடம் ஒப்படைக்கின்றனர், மேலும் மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் மாவட்ட ஆட்சியரிடம் பச்சை சிகப்பு தொட்டிகளுடன் கூடுதலாக பிளாஸ்டிக் போடுவதற்காக தனியாக ஒரு பை வைக்க மனு கொடுக்க போவதாக தெரிவித்தார், NCC மாணவி கூறுகையில் மாணவிகள் அனைவரும் காலையில் நடைப்பயணம் செல்லும் போது கையில் பை கொண்டு செல்வதாகவும் அப்போது வழியில் கிடக்கும் பிளாஸ்டிக்கை சேகரிப்போம் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரை சேகரிப்பதாகவும் இது போல் இந்தியாவில் எல்லோரும் செய்தால் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் , மேலும் தேசிய படை மாணவிகள் குன்னூர் பெட்போர்ட் பகுதியில் பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மற்றும் வன விளக்குகளுக்கு ஏற்படும் தீமைகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தி காட்டினர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.