ETV Bharat / state

நீலகிரியில் ஆட்டோ ஓட்டுநர்களின் மனித நேயம் -பொதுமக்கள் பாராட்டு - ஆட்டோ ஓட்டுநர்களின் மனித நேயம்

நீலகிரி: சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் மனமார பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

auto drivers save money
author img

By

Published : Sep 23, 2019, 6:07 PM IST

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பகுதியில் வசிப்பவர் கட்டிட தொழிலாளர் சிகாமணி. இவர் நேற்று மாலை 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பணப்பையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி ஜெய்சன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கீழே கிடந்த பணப்பையை எடுத்தனர்.

அதனை பிரித்துப் பார்த்த போது சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை காவல் உதவி ஆய்வாளரியிடம் ஒப்படைத்தனர். மேலும், பணத்தை பறிகொடுத்த சிகாமணி தகவலறிந்து காவல்நிலையம் சென்று 45 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது மனநெகிழ்ந்து போன சிகாமணி, இவர்கள் போன்ற மனிதநேயமிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பதை மனதிற்கு மன நிறைவைத் தருகிறது. அவர்களது செயலை பாராட்டி தனது நன்றியை தெரிவித்தார். இவர்களது செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பகுதியில் வசிப்பவர் கட்டிட தொழிலாளர் சிகாமணி. இவர் நேற்று மாலை 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பணப்பையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி ஜெய்சன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கீழே கிடந்த பணப்பையை எடுத்தனர்.

அதனை பிரித்துப் பார்த்த போது சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை காவல் உதவி ஆய்வாளரியிடம் ஒப்படைத்தனர். மேலும், பணத்தை பறிகொடுத்த சிகாமணி தகவலறிந்து காவல்நிலையம் சென்று 45 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது மனநெகிழ்ந்து போன சிகாமணி, இவர்கள் போன்ற மனிதநேயமிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பதை மனதிற்கு மன நிறைவைத் தருகிறது. அவர்களது செயலை பாராட்டி தனது நன்றியை தெரிவித்தார். இவர்களது செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

Intro:OotyBody:சாலையில் கிடந்த ரூபாய் 45 ஆயிரம் பணத்தை எடுத்து பத்திரமாக காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள் . பணம் காணாமல் போனது தெரிந்து தகவல் அறிந்து அதனை வாங்கி சென்ற கட்டிட தொழிலாளர் . இதுபோன்ற நபர்களால் மனிதநேயம் காக்கப்படுவதாக பொதுமக்கள் பாராட்டு.
--------
கூடலூரை அடுத்துள்ள மேல் கூடலூர் பகுதியில் வசிப்பவர் கட்டிட தொழிலாளர் சிகாமணி இவர் நேற்று மாலை சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அவரது பணப்பை கீழே விழுந்துள்ளது. இதனை அறிந்த அம்பாள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் செம்பாலா செல்ல கூடிய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி ஜெய்சன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதனை எடுத்து பிரித்துப் பார்க்கும் போது சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரும் சென்று கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை காவல் உதவி ஆய்வாளரியிடம் ஒப்படைத்தனர். தகவல் பரவியதை அடுத்து பணம் பறி கொடுத்தவர் சிகாமணி காவல் நிலையம் சென்றுள்ளார். தனது பணம் இரு சக்கர வாகனம் மூலம் செல்லும் போது தவறி விழுந்த நிலையில் இது போன்ற மனிதநியமிக்க ஆட்டோ ஒட்டுநர்களால் எனது பணம் திரும்பி கிடைத்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.