ETV Bharat / state

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை: பொதுமக்கள் புகார்! - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், சேதமடைந்த வாகனங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என குன்னூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர்
author img

By

Published : Nov 18, 2019, 7:43 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் பல்வேறு குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதில் ஐந்து வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏழு வாகனங்கள் எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும், அந்த பகுதிக்கு மருத்துவ உதவி, நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர்

இதுகுறித்த தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குடியிருப்புகளை ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் விரைவில் புதிய பாலங்கள், தடுப்புச் சுவர்கள் அமைத்து தரப்படும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் பல்வேறு குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதில் ஐந்து வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏழு வாகனங்கள் எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும், அந்த பகுதிக்கு மருத்துவ உதவி, நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர்

இதுகுறித்த தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குடியிருப்புகளை ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் விரைவில் புதிய பாலங்கள், தடுப்புச் சுவர்கள் அமைத்து தரப்படும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

Intro:, மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த குடியிருப்பு மற்றும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க வில்லை என பொது மக்கள் புகார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த பலத்த மழையில் பல்வேறு குடியிருப்புகள் மற்றும் சாலைகள் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில் 7 வாகனங்கள் எங்கு கிடக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு மருத்துவ உதவியோ நிவாரண நிதியோ வழங்க வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். இந்த பகுதிகளில் விரைவில் புதிய பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்படும் மேலும் இந்த பகுதியில் ஆக்ரமிப்புகள் | விரைவில் அகற்றப்படும் என்றார்.
..
பேட்டி.
சுந்தரி. குன்னூர் வள்ளி குன்னூர்Body:, மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த குடியிருப்பு மற்றும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க வில்லை என பொது மக்கள் புகார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த பலத்த மழையில் பல்வேறு குடியிருப்புகள் மற்றும் சாலைகள் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில் 7 வாகனங்கள் எங்கு கிடக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு மருத்துவ உதவியோ நிவாரண நிதியோ வழங்க வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். இந்த பகுதிகளில் விரைவில் புதிய பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்படும் மேலும் இந்த பகுதியில் ஆக்ரமிப்புகள் | விரைவில் அகற்றப்படும் என்றார்.
..
பேட்டி.
சுந்தரி. குன்னூர் வள்ளி குன்னூர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.