ETV Bharat / state

பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமை!

நீலகிரி: குன்னூர் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

author img

By

Published : Oct 24, 2019, 10:44 AM IST

coonoor byson problem

நீலகிரி மாவட்டம் குன்னூர் - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் உலாவரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்து வந்த நிலையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றுவருகின்றனர்.

பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமை

காட்டெருமையின் அருகே சென்று அங்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. மேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் அவ்வழியாகச் சென்று வர அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

18ஆவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் உலாவரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்து வந்த நிலையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றுவருகின்றனர்.

பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமை

காட்டெருமையின் அருகே சென்று அங்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. மேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் அவ்வழியாகச் சென்று வர அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

18ஆவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியது

Intro:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில்   பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமையல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.         நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் உலாவரும் காட்டெருமைகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்து வந்த நிலையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சாலை ஓரத்தில் சுற்றிக் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் காட்டெருமையின் அருகே சென்று அங்கு வருபவர்கள் செல்பி எடுப்பது அதன் அருகில் சென்று போட்டோக்கள்  எடுத்து வருகின்றனர் இதனால் காட்டெருமை அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது மேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் அலுவலகப் பணியாளர்கள் இவ் வழியாக சென்று வர அச்சம் அடைந்து வருகின்றனர் எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Body:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில்   பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமையல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.         நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் உலாவரும் காட்டெருமைகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்து வந்த நிலையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சாலை ஓரத்தில் சுற்றிக் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் காட்டெருமையின் அருகே சென்று அங்கு வருபவர்கள் செல்பி எடுப்பது அதன் அருகில் சென்று போட்டோக்கள்  எடுத்து வருகின்றனர் இதனால் காட்டெருமை அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது மேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் அலுவலகப் பணியாளர்கள் இவ் வழியாக சென்று வர அச்சம் அடைந்து வருகின்றனர் எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.