ETV Bharat / state

பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் போராட்டம்! - csi college of engineering

நீலகிரி:  சம்பள நிலுவை காரணமாக பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் போராட்டம்!
author img

By

Published : Aug 14, 2019, 3:57 PM IST

குன்னூர் அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கடந்த 23 நாட்களாக கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் நடந்த சம்பள நிலுவை தொடர்பான பிரச்னையால் பேராசிரியர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து பணிக்கு வராமல் இருந்தனர்.

பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் போராட்டம்!

மேலும் நிர்வாகத்தினர் பேராசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 மாத சம்பள நிலுவையில் 3 மாத சம்பளத்தை வழங்கி பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் இணைந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பேராசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் உறுதி அளித்த பிறகு மாணவ-மாணவியர்கள் கலைந்து சென்றனர்

குன்னூர் அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கடந்த 23 நாட்களாக கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் நடந்த சம்பள நிலுவை தொடர்பான பிரச்னையால் பேராசிரியர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து பணிக்கு வராமல் இருந்தனர்.

பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் போராட்டம்!

மேலும் நிர்வாகத்தினர் பேராசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 மாத சம்பள நிலுவையில் 3 மாத சம்பளத்தை வழங்கி பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் இணைந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பேராசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் உறுதி அளித்த பிறகு மாணவ-மாணவியர்கள் கலைந்து சென்றனர்

Intro:குன்னூர் கேத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


Body:குன்னூர் அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் கடந்த இருபத்தி மூன்று நாட்களாக கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் சம்பள நிலுவையில் உள்ள காரணத்தால் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து பணிக்கு வராமல் இருந்தனர் மேலும் நிர்வாகம் பேராசிரியைகளுடன் பேச்சுவார்த்தையின் மூலம் 5 மாத சம்பள நிலுவையில் மூன்று மாத சம்பளத்தை வழங்கி பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டனர் ஆனால் பேராசிரியர்கள் மூன்றுமாத சம்பவங்களை பெற்றுக்கொண்டு பணிக்கு வராமல் வர மறுக்கின்றனர் என கல்லூரி முதல்வர் ஞானசேகர் தெரிவித்தார் போராட்டத்தில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் சுமார் இருபத்தி மூன்று நாட்களாக எந்த வகுப்புகளும் நடைபெறவில்லை என மாணவ மாணவியர் கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தினர் முதல்வரையும் பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பேராசிரியர் பணிக்கு திரும்புவார்கள் என உறுதி அளித்த பிறகு மாணவ-மாணவியர்கள் கலைந்து சென்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.