ETV Bharat / state

நீலகிரியில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் - Pongal ceremony in Nilgiris

நீலகிரி: குன்னூரில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா
கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா
author img

By

Published : Jan 16, 2020, 11:30 PM IST

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆடல் பாடல்களுடன், செண்டை மேளம் முழங்க காளி, சிவன், ஆஞ்சநேயா், கிருஷ்ணன் உட்பட பல்வேறு கடவுள் வேடமிட்டு பொதுமக்கள் முக்கியச் சாலை வழியாக ஊா்வலமாக வந்தனா்.

விழாவில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா

இதையும் படிங்க: தாராவியில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆடல் பாடல்களுடன், செண்டை மேளம் முழங்க காளி, சிவன், ஆஞ்சநேயா், கிருஷ்ணன் உட்பட பல்வேறு கடவுள் வேடமிட்டு பொதுமக்கள் முக்கியச் சாலை வழியாக ஊா்வலமாக வந்தனா்.

விழாவில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா

இதையும் படிங்க: தாராவியில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

Intro:நீலகிாி மாவட்டம் குன்னுாாில் பல்வேறு கடவுள் வேடமிட்டு கோலகலமாக நடைப்பெற்ற பொங்கல் திருவிழா

தமிழகம் முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒருகட்டமாக நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் பொங்கல் விழா வெகுவிமா்சையாக நடைபெற்றது இதில் ஆடல் பாடல்களுடன் செண்டை மேளம் முழங்கபக்தா்கள் பல்வேறு காளி சிவன் ஆஞ்சநேயா் கிருஷ்ணா் உட்பட பல்வேறுகடவுள் வேடங்களிட்டு முக்கிய சாலை வழியா ஊா்வலமாக வந்தனா் , ஊா்வலமானது தந்திமாாியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு 3 கிலோமீட்டா் தொலைவிலுள்ள பேருந்து நிலையம் வரை வந்தடைந்தது இதில் குன்னுாா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா் ,Body:நீலகிாி மாவட்டம் குன்னுாாில் பல்வேறு கடவுள் வேடமிட்டு கோலகலமாக நடைப்பெற்ற பொங்கல் திருவிழா

தமிழகம் முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒருகட்டமாக நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் பொங்கல் விழா வெகுவிமா்சையாக நடைபெற்றது இதில் ஆடல் பாடல்களுடன் செண்டை மேளம் முழங்கபக்தா்கள் பல்வேறு காளி சிவன் ஆஞ்சநேயா் கிருஷ்ணா் உட்பட பல்வேறுகடவுள் வேடங்களிட்டு முக்கிய சாலை வழியா ஊா்வலமாக வந்தனா் , ஊா்வலமானது தந்திமாாியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு 3 கிலோமீட்டா் தொலைவிலுள்ள பேருந்து நிலையம் வரை வந்தடைந்தது இதில் குன்னுாா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா் ,Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.