ETV Bharat / state

மக்களவை உறுப்பினர்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: ஆ.ராசா

நீலகிரி: இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள மக்களவை தொகுதிகளின் மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சந்திக்கவுள்ளதாக ஆ.ராசா தொிவித்தாா்.

author img

By

Published : Oct 4, 2019, 8:30 PM IST

A.Raja

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும் 11 தொழிற்சாலைகளும் அடங்கும். தமிழ்நாட்டில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னையிலுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்த நிலையில் குன்னுாா், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழு சாா்பாக நீலகிாி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட நீலகிாி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ. ராசா தொழிலாளா்களிடமும், தொழிற்சங்கத்திடமும் கலந்துரையாடினாா்.

ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பு

பின்னா் ஆ.ராசா செய்திளாா்களிடம் கூறியதாவது, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார்மயமாதலை தடுப்பதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள மக்களவை தொகுதிகளில் இருக்கும் மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சந்திக்கவுள்ளதாக தொிவித்தாா்.

இதையும் படிங்க: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எம்எல்ஏவிடம் மனு!

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும் 11 தொழிற்சாலைகளும் அடங்கும். தமிழ்நாட்டில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னையிலுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்த நிலையில் குன்னுாா், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழு சாா்பாக நீலகிாி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட நீலகிாி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ. ராசா தொழிலாளா்களிடமும், தொழிற்சங்கத்திடமும் கலந்துரையாடினாா்.

ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பு

பின்னா் ஆ.ராசா செய்திளாா்களிடம் கூறியதாவது, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார்மயமாதலை தடுப்பதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள மக்களவை தொகுதிகளில் இருக்கும் மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சந்திக்கவுள்ளதாக தொிவித்தாா்.

இதையும் படிங்க: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எம்எல்ஏவிடம் மனு!

Intro:நாடு முழுவதுமுள்ள  மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியாா் மையமாக்குவத்தற்கு எதிா்ப்பு தொவிக்கும் வகையில் 41 தளவாட தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி  மக்களவை உறுப்பினா்களை ஒன்றிணைத்து  பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  நீலகிாி பாராளுமன்ற தொகுதி எம் பி   ஆ, ராசா  குன்னுாாில் பேட்டி

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும்  11 தொழிற்சாலைகளும் அடங்கும் தமிழகத்தில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னை அருகேயுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு  மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள்தனியாா் மையமாக்கும்  திட்டத்தை கைவிட கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன , இந்த நிலையில் குன்னுாா் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழுகூட்டம்  சாா்பாக   நீலகிாி மாவட்ட எம்பி ஆ, ராசா அவா்களுக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது , கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிாி பாராளுமன்ற உறுப்பினா் ஆ, ராசா தொழிலாளா்களிடமும் தொழிற்சங்கத்திடமும் கலந்துறையாடினாா் கூட்டத்திற்கு பின்னா் அவா்  செய்திளாா்களிடம் கூறிவதாவது  
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார் மயமாதலை  தடுப்பதற்காக எதிர்பு்புத் தெரிவிக்கும் வகையில்  41 மக்களவை. தொகுதிகளில் உள்ள மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை   குளிர்காலக் கூட்டத்   தொடரின் பாேது  சந்திக்கவுள்ளதாகவம் தொிவத்தாா்  
மத்திய மாநில அரசுகள் இனக்கமாக. இருப்பதால் உதகையில்  மூடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான்  பாேட் டோ பிலிம்    தொழிற்சாலையை மருத்து கல்லூரியாக மாற்ற வேண்டும்.என தொிவித்தாா் ,


Body:நாடு முழுவதுமுள்ள  மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியாா் மையமாக்குவத்தற்கு எதிா்ப்பு தொவிக்கும் வகையில் 41 தளவாட தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி  மக்களவை உறுப்பினா்களை ஒன்றிணைத்து  பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  நீலகிாி பாராளுமன்ற தொகுதி எம் பி   ஆ, ராசா  குன்னுாாில் பேட்டி

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும்  11 தொழிற்சாலைகளும் அடங்கும் தமிழகத்தில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னை அருகேயுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு  மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள்தனியாா் மையமாக்கும்  திட்டத்தை கைவிட கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன , இந்த நிலையில் குன்னுாா் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழுகூட்டம்  சாா்பாக   நீலகிாி மாவட்ட எம்பி ஆ, ராசா அவா்களுக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது , கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிாி பாராளுமன்ற உறுப்பினா் ஆ, ராசா தொழிலாளா்களிடமும் தொழிற்சங்கத்திடமும் கலந்துறையாடினாா் கூட்டத்திற்கு பின்னா் அவா்  செய்திளாா்களிடம் கூறிவதாவது  
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார் மயமாதலை  தடுப்பதற்காக எதிர்பு்புத் தெரிவிக்கும் வகையில்  41 மக்களவை. தொகுதிகளில் உள்ள மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை   குளிர்காலக் கூட்டத்   தொடரின் பாேது  சந்திக்கவுள்ளதாகவம் தொிவத்தாா்  
மத்திய மாநில அரசுகள் இனக்கமாக. இருப்பதால் உதகையில்  மூடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான்  பாேட் டோ பிலிம்    தொழிற்சாலையை மருத்து கல்லூரியாக மாற்ற வேண்டும்.என தொிவித்தாா் ,


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.