ETV Bharat / state

'வருகின்ற தேர்தலில் டிடிவி காதில் மக்கள் பூ வைப்பார்கள்..!' - வைத்தியலிங்கம் கிண்டல் - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: "டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அவரின் காதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்போது மக்கள் பூ வைப்பார்கள்" என்று, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

author img

By

Published : Feb 9, 2019, 8:15 PM IST

தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், எல்லோருடைய கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் தற்போது ஏன் அப்லோ மருத்துவமனை தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று தெரியவில்லை. இது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் அதிமுகவுக்கு நிகரான கட்சிகள் எதுவும் இல்லை, திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சமமான கட்சிகள் இல்லை என்றார். அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் டிடிவி தினகரன் காதில் பூ வைப்பார்கள் என்று தெரிவித்தார்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், எல்லோருடைய கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் தற்போது ஏன் அப்லோ மருத்துவமனை தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று தெரியவில்லை. இது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் அதிமுகவுக்கு நிகரான கட்சிகள் எதுவும் இல்லை, திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சமமான கட்சிகள் இல்லை என்றார். அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் டிடிவி தினகரன் காதில் பூ வைப்பார்கள் என்று தெரிவித்தார்.


தஞ்சாவூர் பிப் 09


டிடிவி தினகரன் விரக்கத்தியின் விளிம்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் டிடிவி தினகரன் காதில் மக்கள் பூ வைப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி



தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் துணை ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் எல்லோரின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவுவிட்டார், ஆனால் தற்போது ஏன் அப்லோ மருத்துவமனை ஏன் தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று தெரியவில்லை இது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்த அவர் தமிழகத்தில் அதிமுகவுக்கு நிகரான கட்சிகள் இல்லை, திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சமமான கட்சிகள் இல்லை என்ற அவர் டிடிவி தினகரன் விரக்கத்தியின் விளிம்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் காதில் மக்கள் பூ வைப்பார்கள் என்று தெரிவித்தார்;.



பேட்டி வைத்திலிங்கம் துணைஒருங்கினைப்பாளர்
அதிமுக


Visual through reporter app file name : TN TNJ THANJAVUR SUDHAKARAN ADMK PRESS CONFRERENCE FEB9/FEED

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.