ETV Bharat / state

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

தஞ்சாவூர்: திருவையாறு அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

author img

By

Published : Nov 26, 2020, 12:11 AM IST

Posco act
Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியும், அவரது உறவினர் கோபாலகிருஷ்ணன் (20) என்பவரும் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோர் திருவையாறு அரசு மருத்துவமனையில் காண்பித்த போது அவர் கருத்தரித்து இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக மருத்துவர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த மாணவியை காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியும், அவரது உறவினர் கோபாலகிருஷ்ணன் (20) என்பவரும் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோர் திருவையாறு அரசு மருத்துவமனையில் காண்பித்த போது அவர் கருத்தரித்து இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக மருத்துவர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த மாணவியை காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.