ETV Bharat / state

'மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும்' - தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

author img

By

Published : Jan 13, 2020, 7:43 AM IST

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழுகூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு Tamil Nadu Thowheed Jamath General Committee Meeting Tamil Nadu Thowheed Jamath Association Thanjavur Thowheed Jamath General Committee Meeting
Tamil Nadu Thowheed Jamath

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் முகமது தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், மத்திய அரசைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் போவதாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழுகூட்டம்

இந்தப் பேரணி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கியும் நடைபெறும் எனவும்; மாநில நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா உட்பட மாவட்ட நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

இந்தியாவின் ஒலிம்பிக் ஆசை - ஒலிம்பிக் நடத்திய நாடுகளின் நிலை...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் முகமது தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், மத்திய அரசைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் போவதாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழுகூட்டம்

இந்தப் பேரணி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கியும் நடைபெறும் எனவும்; மாநில நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா உட்பட மாவட்ட நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

இந்தியாவின் ஒலிம்பிக் ஆசை - ஒலிம்பிக் நடத்திய நாடுகளின் நிலை...

Intro:25 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு


Body:ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோக்கியும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி நடத்துவது என தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முகமது நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் மத்திய அரசைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வருகின்ற 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த போவதாகவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த பேரணி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கியும் நடைபெறும் எனவும் மாநில நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வல்லம் பாட்சா உட்பட மாவட்ட நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.