ETV Bharat / state

தஞ்சாவூர் 129 பேருக்கு கோவிட்-19 உறுதி

author img

By

Published : Aug 19, 2020, 4:37 AM IST

தஞ்சாவூர்: ஒரே நாளில் 129 நபர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 5 ஆயிரத்து 130ஆக உயர்ந்துள்ளது.

hospital
hospital

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) மட்டும் 129 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 83 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 130 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மருத்துவமனையில் 968 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) மட்டும் 129 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 83 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 130 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மருத்துவமனையில் 968 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.


இதையும் படிங்க: கடலூரில் இன்று 250 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.