ETV Bharat / state

ஆற்றில் மூழ்கிய மாணவர்கள்; இருவர் மீட்பு, ஒருவர் மரணம் - தஞ்சாவூர், மூன்று மாணவர்கள், இருவர் மீட்பு, ஒருவர் மரணம்

தஞ்சாவூர்: ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்
author img

By

Published : Sep 2, 2019, 10:35 PM IST

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான தினேஷ்குமார், அருண், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் உள்ள அரசலாற்றில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆழமானப் பகுதிக்குச் சென்றதால் மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஆற்றில் குதித்து அவர்களை மீட்டதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அருண், சூர்யா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனை

இதுகுறித்து நாச்சியார்கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான தினேஷ்குமார், அருண், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் உள்ள அரசலாற்றில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆழமானப் பகுதிக்குச் சென்றதால் மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஆற்றில் குதித்து அவர்களை மீட்டதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அருண், சூர்யா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனை

இதுகுறித்து நாச்சியார்கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கினர். இரண்டு மாணவர்கள் மீட்பு - ஒரு மாணவன் உயிரிழப்புBody:ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழப்பு மேலும் மூழ்கிய இருவர் உயிருடன் மீட்பு


கும்பகோணம் அருகே குமாரமங்கலம் சேர்ந்தவன் ராஜலட்சுமி மகன் தினேஷ்குமார் வயது பதினாறு நாச்சியார்கோவில் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்

இன்று விடுமுறை தினம் என்பதால் தினேஷ்குமார் அவரது பள்ளி நண்பர்கள் அருண் மற்றும் சூர்யா ஆகிய மூவரும் அதே பகுதியில் உள்ள அரசலாற்றில் குளிக்கச் சென்றனர் இதில் எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கினர் நீர்மூழ்கி மாணவர்களை அப்பகுதி மக்கள் பார்த்ததுடன் உடனடியாக நீரில் குதித்து 3 பேரையும் மீட்டனர்
அதில் தினேஷ்குமார் உயிரிழந்தான் அருண் மற்றும் சூர்யா உயிருடன் மீட்கப்பட்டனர்
இருந்த தினேஷ்குமார் உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது

இந்த விபத்து
குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணைConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.