ETV Bharat / state

ராஜராஜசோழனின் 1034ஆவது சதய விழா தொடக்கம் - undefined

தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1034ஆவது சதய விழா இன்று தொடங்கியது.

தஞ்சாவூர்
author img

By

Published : Nov 5, 2019, 1:03 PM IST

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரிய கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று விழா எடுக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான விழா இன்று காலை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மங்கள இசை திருமுறை அரங்கம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சதய விழாக்குழுத் தலைவர் துரை திருஞானம், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சதயவிழா தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. சதய விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரிய கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று விழா எடுக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான விழா இன்று காலை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மங்கள இசை திருமுறை அரங்கம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சதய விழாக்குழுத் தலைவர் துரை திருஞானம், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சதயவிழா தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. சதய விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:தஞ்சாவூர் நவ 05

மாமன்னர் ராஜராஜசோழனின் 1034 சதய விழா இன்று தொடங்கியது
Body:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று விழா பில்லா எடுக்கப்படும் இவ்வாண்டும் இன்று காலை துவங்கி தொடர்ந்து மங்களைசை திருமுறை அரங்கம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை சதய விழாக்குழு தலைவர் துரை திருஞானம் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நாளை தஞ்சை பெரிய கோவிலின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது சதய விழாவையொட்டி நாளை ஆறாம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாமன்னர் முடிசூடி 1034 பாளம் மண்டையோட்டில் சதயவிழா இன்றும் நாளையும் சிறப்பாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதுConclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

tn_tnj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.