ETV Bharat / state

தூர்வாரும் பணிகள் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு! - தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை

தஞ்சை: வெண்ணலோடை கிராமத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை ட்ரோன் கேமரா உதவியோடு அம்மாவட்ட ஆட்சியர் ஆய்வை மேற்கொண்டார்.

தூர்வாரும் பணிகள் டிரோன் கேமரா மூலம் ஆய்வு
author img

By

Published : Aug 23, 2019, 9:23 AM IST

தஞ்சாவூர் அருகே வெண்ணலோடை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் விரைந்து கடைமடைப் பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அம்மாவட்டத்தில் மட்டும் 114 இடங்களில், 789 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.24 கோடியில் நடைபெற்றுவருகிறது. ஆய்வின்போது, ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தூர்வாரும் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார்.

இந்தப் பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. வெண்ணலோடை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் வெண்ணாற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சீறாக செல்ல கரை பலப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

தூர்வாரும் பணிகள் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக இதர மாவட்டங்களிலிருந்து 95 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பிற மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் துரிதப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 26ஆம் முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆய்வின்போது சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால்சுங்காரா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் அருகே வெண்ணலோடை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் விரைந்து கடைமடைப் பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அம்மாவட்டத்தில் மட்டும் 114 இடங்களில், 789 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.24 கோடியில் நடைபெற்றுவருகிறது. ஆய்வின்போது, ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தூர்வாரும் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார்.

இந்தப் பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. வெண்ணலோடை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் வெண்ணாற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சீறாக செல்ல கரை பலப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

தூர்வாரும் பணிகள் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக இதர மாவட்டங்களிலிருந்து 95 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பிற மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் துரிதப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 26ஆம் முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆய்வின்போது சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால்சுங்காரா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Intro:தஞ்சாவூர் 22 8 2019


தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும்பணிகள் ஆக.26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
ஹெலிகேம் கொண்டு ஆய்வுBody:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் ஆக.26-ம் தேதிக்குள்முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடர்பாகசெய்தியாளர்கள் சுற்றுப்பயணம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகே வெண்ணலோடை கிராமத்தில் வெண்ணாற்றின் நடுவே தண்ணீர்செல்வதற்கு தடையாக இருந்த மணல் திட்டுகள் அகற்றி தூர் வாரும் பணிநடைபெற்றதை, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டுசெய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக காவிரி உள்ளிட்ட ஆறுகளில்தண்ணீர் விரைந்து கடைமடைப் பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும்பணி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 114 பணிகள், 789 கி.மீட்டர்நீளத்துக்கு ரூ.24 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.வெண்ணலோடை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் வெண்ணாற்றின் நடுவே இருந்தமணல் திட்டுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சீறாக செல்ல கரை பலப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக இதரமாவட்டங்களிலிருந்து 95 ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டும், பிற மாவட்டபொதுப்பணித்துறை பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில்பணிகள் துரிதப்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஆக.26-ம் தேதிக்குள்முடிக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது, தூர்வாரும் பணி சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால்சுங்காரா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டஅதிகாரிகள் உடனிருந்தனர். பேட்டி அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர்Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.