ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை!

author img

By

Published : Dec 30, 2019, 3:16 PM IST

தஞ்சாவூர்: ராஜ ராஜ சோழனின் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

in-thanjai-big-temple-kudamuzhukku-should-conduct-in-tamil-language-says-temple-co-ordination-members
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிக்கை!


தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து, நேற்று தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "தமிழ்நாடு மக்களின் விருப்பத்துக்கு இணங்க தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி குடமுழுக்கு நடத்தக் கூடாது.

தமிழ் பழமையான மொழி மட்டுமல்ல ஆன்மீக மொழியும் கூட, எனவே தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனவரி 23 அன்று தஞ்சையில் மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறவுள்ளது" என தெரிவித்தார்.

பெரிய கோயில் ஒருகிணைப்பு குழுவின் பெ.மணியரசன் பெட்டி

இதையும் படியுங்க:

யூத கோயிலில் கத்திக்குத்து: 5 பேர் படுகாயம்


தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து, நேற்று தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "தமிழ்நாடு மக்களின் விருப்பத்துக்கு இணங்க தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி குடமுழுக்கு நடத்தக் கூடாது.

தமிழ் பழமையான மொழி மட்டுமல்ல ஆன்மீக மொழியும் கூட, எனவே தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனவரி 23 அன்று தஞ்சையில் மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறவுள்ளது" என தெரிவித்தார்.

பெரிய கோயில் ஒருகிணைப்பு குழுவின் பெ.மணியரசன் பெட்டி

இதையும் படியுங்க:

யூத கோயிலில் கத்திக்குத்து: 5 பேர் படுகாயம்

Intro:தஞ்சாவூர் டிச 29

தஞ்சை பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கு ராஜராஜ சோழனின் விருப்பத்திற்கிணங்க தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் பெரிய கோவில் ஒருகிணைப்பு குழு பெ.மணியரசன் பேட்டிBody:
தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு என்று தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் அறிவித்ததையடுத்து இன்று தஞ்சையில் தஞ்சை பெரிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழரசன் இது குறித்து கூறுகையில் பேரரசன் ராஜராஜ சோழன் கருவூரார் மேலும் தமிழக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார் மேலும் மேலும் சமஸ்கிருத மொழி படி குடமுழுக்கு நடத்த கூடாது என்றும் தமிழ் பழமையான மொழி மட்டுமல்ல ஆன்மீக மொழியும் கூட எனவே தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார் மேலும் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்ற மாநாடு வரும் ஜனவரி 23 2020 அன்று தஞ்சையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.