ETV Bharat / state

மதுவிற்கு பதில் இனிப்பு! - அரசுக்கு பொன்னாரின் அறிவுரை

author img

By

Published : Oct 21, 2019, 11:16 PM IST

தஞ்சாவூர்: மதுவிற்கு இலக்கு நிர்ணயம் செய்வதை விட்டுவிட்டு அதற்கு பதில் அம்மா உணவகங்கள் மூலம் தீபாவளிக்கு மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டியது தானே? என அறிவுறுத்தும்விதமாக அரசிடம் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Pon Radhakrishnan

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஜந்து கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாகச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முன்பே சரக்கை இறக்கிவைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்றார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு 600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பதில் அம்மா உணவகங்கள் மூலம் தீபாவளிக்கு தமிழ்நாடு அரசு 585 கோடி ரூபாய்க்கு இனிப்பு வழங்க வேண்டியது தானா? என அறிவுறுத்தும் விதமாக அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
தீபாவளியன்று மது குடித்துவிட்டால் குடும்பங்களில் பண்டிகை மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் எனச் சொன்ன அவர், எனவே பண்டிகையின்போது ஒரு தமிழர்கூட மது அருந்தாமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை!

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஜந்து கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாகச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முன்பே சரக்கை இறக்கிவைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்றார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு 600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பதில் அம்மா உணவகங்கள் மூலம் தீபாவளிக்கு தமிழ்நாடு அரசு 585 கோடி ரூபாய்க்கு இனிப்பு வழங்க வேண்டியது தானா? என அறிவுறுத்தும் விதமாக அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
தீபாவளியன்று மது குடித்துவிட்டால் குடும்பங்களில் பண்டிகை மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் எனச் சொன்ன அவர், எனவே பண்டிகையின்போது ஒரு தமிழர்கூட மது அருந்தாமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை!

Intro:தஞ்சாவூர் அக் 21

தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து செய்துள்ளதை ஏற்க முடியாது என தீபாவளி இஸ்லாமியர்கள் பண்டிகையின்போது ஒரு தமிழர் கூட மது குடிக்க கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்Body:மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து பாதயாத்திரை நடைபெற்றது இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று தஞ்சையில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த யாத்திரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்ராதாகிருஷ்ணன் பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே சரக்கை இறக்கி வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது இந்த தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மது விற்பனை 200 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதால் இதனை தெரிவித்த அவர் அம்மா உணவகங்கள் மூலம் இந்த தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு 585 கோடி ரூபாய்க்கு இனிப்பு கதராடை வழங்க வேண்டியது தானா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியவர் மது குடித்து விட்டாலே பண்டிகை இல்லை மகிழ்ச்சி இல்லை என்ற அவர் தீபாவளி மற்றும் அதற்கு அடுத்தாற்போல் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமியர்கள் பண்டிகைகளின் போது ஒரு தமிழர் கூட மது அருந்தக்கூடாது என கேட்டுக்கொண்டார் தமிழகத்தில் அகழாய்வு மூலம் வரும் ஒவ்வொரு பொருளும் தமிழரின் பெருமை எனவும் ஸ்ரீரடி மட்டுமின்றி தஞ்சை உட்பட தமிழகத்தில் தொல்பொருள்கள் கிடைக்கும் அத்தனை இடங்களிலும் ஆய்வு செய்து வேண்டும் என்றார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.