ETV Bharat / state

விரைவில் பாஜக மாநில தலைவர் நியமனம் - பொன். ராதாகிருஷ்ணன் - press meet,

தஞ்சாவூர்: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon.radhakrishnan
author img

By

Published : Oct 9, 2019, 11:35 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணதில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பிரதமர் மோடியும் சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும், தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்குமிடையே உள்ள தொன்மையான உறவை பலப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசு செய்து வரும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றார். தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை தற்போது அமைப்புத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு தேர்தல் முடிந்த பின்னர்தான் மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கிடையில் பாஜக தலைமை மாநில தலைவரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணதில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பிரதமர் மோடியும் சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும், தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்குமிடையே உள்ள தொன்மையான உறவை பலப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசு செய்து வரும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றார். தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை தற்போது அமைப்புத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு தேர்தல் முடிந்த பின்னர்தான் மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கிடையில் பாஜக தலைமை மாநில தலைவரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Intro:தஞ்சாவூர் அக 09

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார் .அப்போது தமிழக பாஜக தலைவராக நியமனம் பெற வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டது . Body:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணதில்
இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார் .அப்போது தமிழக பாஜக தலைவராக நியமனம் பெற வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்திலும் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் ,

பிரதமர் மோடியும் , சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது , இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்திய பொருளாதாரம் மேம்படும் என்றும், தமிழகத்திற்கும் சீனத்திற்கும் உள்ள தொன்மையான உறவை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி தர பரிந்துரை செய்யப்படுமா? என கேட்டதற்கு அதற்கு தேவையான நிதியை தமிழக அரசு செய்து வருவதாகவும் கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் , பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .
தமிழக பாஜகவை பொறுத்தவரை தற்போது அமைப்பு தேர்தல்கள் நடைபெற உள்ளது .இந்த அமைப்பு தேர்தல் நடைபெற்ற பின்பு மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் ,அதற்கிடையே தேவைப்படின் பாஜக தலைமை மாநில தலைவரை நியமனம் செய்யலாம் என்றார்.
பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு பின் பாஜக, தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் என்றும் அதற்காக இரு சட்டமன்ற தொகுதியிலConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.