ETV Bharat / state

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.! - தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வேலி கிராமம்

தஞ்சை: நெய்வேலி என்ற கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்
author img

By

Published : Nov 25, 2019, 1:17 PM IST


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது நெய்வேலி கிராமம். இந்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு பணி முடிக்கப்படாமலும், சாலை பணி நிறைவுறாமலும், இதேபோல மின்சார பணி மயானம் அமைக்கும் பணி ஆகிய அனைத்து பணிகளும் முடிவுறாத நிலையில் இருந்துவருவதாகவும் நெய்வேலி வடபாதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்

இதையடுத்து தமிழ்நாடு சமூக நீதி கழகம் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நூதன முறையில் கருமாதி போராட்டம் நடத்தப்போவதாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தேனியில் நாற்காலிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது நெய்வேலி கிராமம். இந்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு பணி முடிக்கப்படாமலும், சாலை பணி நிறைவுறாமலும், இதேபோல மின்சார பணி மயானம் அமைக்கும் பணி ஆகிய அனைத்து பணிகளும் முடிவுறாத நிலையில் இருந்துவருவதாகவும் நெய்வேலி வடபாதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்

இதையடுத்து தமிழ்நாடு சமூக நீதி கழகம் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நூதன முறையில் கருமாதி போராட்டம் நடத்தப்போவதாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தேனியில் நாற்காலிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

Intro:கருமாதி போராட்டம் என்ற போஸ்டரால் பரபரப்புBody:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வேலி கிராமம். இந்த கிராமத்தில் அனைத்து பணிகளும் முடிவுறாத நிலையில் இருந்து வருவதாகவும் அதாவது ஆழ்குழாய் கிணறு பணி முடிக்க படாமலும்சாலை பணி நிறைவுறாமலும், இதேபோல மின்சார பணி ,மயானப் பணி ஆகியன நெய்வேலி வடபாதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு சமூக நீதி கழகம் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கருமாதி போராட்டம் நடத்தப்போவதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன .இந்த போஸ்டர்களால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.