ETV Bharat / state

தஞ்சையில் இருந்து கோடியக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூன்று புள்ளி மான்கள் மாயம்! - Kodiyakarai Tourism

தஞ்சாவூர்: மத்தியரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு சொந்தமான சிவகங்கை பூங்கா 8.10 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பூங்காவில் இருந்து கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட மூன்று புள்ளி மான்கள் மாயம்.

வன விலங்கு ஆர்வலர் சரவணன்
author img

By

Published : Oct 3, 2019, 7:19 AM IST

நாஞ்சிக்கோட்டை சேர்ந்த வன விலங்கு ஆர்வலர் சரவணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வனவலிங்குகள், பறவைகள் குறித்து கேட்ட போது, 44 மான்கள், 8 முயல், 40 புறா, 6 சீமை எலி, 2 பச்சைகிளிகள் பராமரிக்கப் பட்டதாக, மாநகராட்சி நிர்வாகத்தால் பதிலளிக்கப்பட்டது. ஆனால், கோடியக்கரைக்கு 41 மான்கள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதாக,வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றார்.

இது குறித்து சரவணன் கூறியதாவது, ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவங்கிய போது, பூங்கா குறித்த கேள்வியை ஆர்.டி.ஐ.,யில் கேட்ட போது, 44 மான்கள் இருப்பதாக பதில் தந்துள்ளனர். ஆனால், 41 புள்ளி மான்கள் தான் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகிறார்.

தஞ்சாவூர்
வன விலங்கு ஆர்வலர் சரவணன்

வன அலுவலரிடம் கேட்கையில் முறையாக பதில் அளிக்கவில்லை. மூன்று மான்களின் நிலை என்ன, அவை யாரிடமும் விற்கப்பட்டதா அல்லது, தனி நபரின் விருப்பத்திற்காக இறைச்சியாக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை அரசு விசாரிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : 'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை...!' - காப்பாளரின் மடியில் சோகத்தில் படுத்த யானைக்குட்டி!

நாஞ்சிக்கோட்டை சேர்ந்த வன விலங்கு ஆர்வலர் சரவணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வனவலிங்குகள், பறவைகள் குறித்து கேட்ட போது, 44 மான்கள், 8 முயல், 40 புறா, 6 சீமை எலி, 2 பச்சைகிளிகள் பராமரிக்கப் பட்டதாக, மாநகராட்சி நிர்வாகத்தால் பதிலளிக்கப்பட்டது. ஆனால், கோடியக்கரைக்கு 41 மான்கள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதாக,வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றார்.

இது குறித்து சரவணன் கூறியதாவது, ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவங்கிய போது, பூங்கா குறித்த கேள்வியை ஆர்.டி.ஐ.,யில் கேட்ட போது, 44 மான்கள் இருப்பதாக பதில் தந்துள்ளனர். ஆனால், 41 புள்ளி மான்கள் தான் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகிறார்.

தஞ்சாவூர்
வன விலங்கு ஆர்வலர் சரவணன்

வன அலுவலரிடம் கேட்கையில் முறையாக பதில் அளிக்கவில்லை. மூன்று மான்களின் நிலை என்ன, அவை யாரிடமும் விற்கப்பட்டதா அல்லது, தனி நபரின் விருப்பத்திற்காக இறைச்சியாக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை அரசு விசாரிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : 'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை...!' - காப்பாளரின் மடியில் சோகத்தில் படுத்த யானைக்குட்டி!

Intro:
தஞ்சாவூர்,அக்.02


தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து, கோடிக்கரையில் விடப்பட்ட புள்ளி மான் 41 என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நியைில், ஆர்.டி.ஐ.,தகவலில் 44 என தகவல் கூறப்பட்டதால், மாயமான மூன்று மான்களின் நிலை என வன விலங்கு ஆர்வலர்கள் கேள்வி ?Body:


தஞ்சாவூர் மத்தியரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு சொந்தமான சிவகங்கை பூங்கா, 8.10 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வன விலங்குகளை பராமரிக்க, சட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், பூங்காவில் இருந்த புறா,நரி,முயல் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. , பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 8 புள்ளி மான்கள் உட்பட 41 புள்ளி மான்கள், நாகை மாவட்டம் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது.
, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த வன விலங்கு ஆர்வலர் சரவணன்,36, என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மாநகராட்சி குறித்த சில கேள்விகளையும், சிவகங்கை பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்கு, பறவைகள் குறித்தும் கேட்ட போது, 8 முயல், 40 புறா, 6 சீமை எலி,2 பச்சைகிளிகள் பராமரிக்கப்பட்டதாக, மாநகராட்சி நிர்வாகத்தால் பதிலளிக்கபட்டது . ஆனால், கோடிக்கரைக்கு 41 மான்கள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதாக,வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றார்.
இது குறித்து சரவணன்,39, கூறியதாவது; ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவங்கிய போது, பூங்கா குறித்த கேள்வியை ஆர்.டி.ஐ.,யில் கேட்ட போது, 44 மான்கள் இருப்பதாக பதில் தந்துள்ளனர். ஆனால், 41 புள்ளி மான்கள் தான் கோடிக்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகிறார். , வன அலுவலரிடம் கேட்ட முறையாக பதில் அளிக்கவில்லை. மூன்று மான்களின் நிலை என்ன, அவை யாரிடமும் விற்கப்பட்டதா அல்லது, தனி நபரின் விருப்பத்திற்காக இறைச்சியாக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை அரசு விசாரிக்க வேண்டும் என்றார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.