தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கரும்பு விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பை பெற்றுக்கொண்டு கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் - தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தென்காசி: சர்க்கரை ஆலை நிறுவனத்திடமிருந்து கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கரும்பு விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பை பெற்றுக்கொண்டு கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.