ETV Bharat / state

தென்காசியில் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கரோனா

author img

By

Published : Jun 27, 2020, 9:59 PM IST

தென்காசி: கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Tenkasi bdo officer corona affect
Tenkasi bdo officer corona affect

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 298 பேர் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 156 நபர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை வீடுகளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும், அரசு முகாம்களில் 200க்கும் மேற்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 298 பேர் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 156 நபர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை வீடுகளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும், அரசு முகாம்களில் 200க்கும் மேற்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.