ETV Bharat / state

சிவகங்கையில் 4ஆவது நாளாக தொடரும் போராட்டம் - சிவகங்கையில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

சிவகங்கை: குறிப்பிட்ட சமூகம் குறித்து வாட்ஸ் ஆப்பில் அவதூறாக பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி காரைக்குடி அருகே 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கையில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்
author img

By

Published : Apr 22, 2019, 11:53 PM IST

ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவுபடுத்தி வந்த வாட்ஸ் ஆப் தகவலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பிரிவு மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நான்காவது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதுவயல், கண்ணங்குடி பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, இழிவாகப் பதிவிட்டவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவுபடுத்தி வந்த வாட்ஸ் ஆப் தகவலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பிரிவு மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நான்காவது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதுவயல், கண்ணங்குடி பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, இழிவாகப் பதிவிட்டவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை  ஆனந்ந்
ஏப்ரல்.22

சிவகங்கையில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

சிவகங்கை: ஒரு சமூகத்து பெண்கள் குறித்து அவதூறாக வாட் ஷாப்பில் பதிவிட்டவர்களை கைது செய்ய கோரி காரைக்குடி அருகே 1000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு சமுதாய மக்களை இழிவுபடுத்தி வந்த வாட்ஸ் ஆப் தகவலை தொடர்ந்து அச்சமூக மக்கள் பல்வேறு பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தில் 4வது நாட்களாக நடைபெறும் போராட்டத்தில், இன்று புதுவயல், கண்ணங்குடி பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, இழிவாக  பதிவிட்டவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனிடையே, தமிழ்நாடு முத்தரரையர் சங்கத்தை சேர்ந்த சுமார் 200 ற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சம்பந்தபட்ட நபர்களை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.