ETV Bharat / state

சிவகங்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி அறிமுகம்! - சமக்ர சிக்சா அபியான் திட்டம்

சிவகங்கை: பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 5 கி.மீ. சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர அரசு சார்பில் இலவச வாகன வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

sivagaanga district introduced school vehicles
author img

By

Published : Aug 31, 2019, 2:14 AM IST

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 'சமக்ர சிக்சா அபியான்' திட்டத்தின் கீழ் அரசு செலவில் பள்ளி மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் தொடங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், மானாமதுரை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது. காளையார் மங்கலத்தில் நடைபெற்ற சமக்ர சிக்சா அபியான் விழாவில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா, வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, தலைமை ஆசிரியை ஜெயா, ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 'சமக்ர சிக்சா அபியான்' திட்டத்தின் கீழ் அரசு செலவில் பள்ளி மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் தொடங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், மானாமதுரை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது. காளையார் மங்கலத்தில் நடைபெற்ற சமக்ர சிக்சா அபியான் விழாவில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா, வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, தலைமை ஆசிரியை ஜெயா, ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Intro:Body:சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி

சிவகங்கை மாவட்டத்தில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர அரசு சார்பில் இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 'சமக்ர சிக்சா அபியான்' திட்டத்தின் கீழ் அரசு செலவில் பள்ளி மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல், இடைநிற்றலை தவிர்க்க இந்த இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் காளையார்கோவில் ஒன்றியத்தில் காளையார் மங்கலம், மானாமதுரை ஒன்றியத்தில் வேதியரேந்தல், கண்ணங்குடி ஒன்றியத்தில் மங்கலம் ஆகிய இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்குகிறது. காளையார்மங்கலத்தில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா, வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, தலைமை ஆசிரியை ஜெயா, ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.