ETV Bharat / state

சிவகங்கை: வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக! - Petition to remove occupancy of canal

சிவகங்கை: வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

நாம்தமிழர் கட்சியினர்
author img

By

Published : Jun 4, 2019, 7:55 AM IST

நாம் தமிழர் கட்சி சிவகங்கை தொகுதி இணைச் செயலாளர் வேல்முருகன், சுற்றுச்சூழல் பாசறை அமைப்பைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:

"சிவகங்கை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் போதிய நீர்வரத்து இன்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழி ஒழிப்புத் திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சி சிவகங்கை தொகுதி இணைச் செயலாளர் வேல்முருகன், சுற்றுச்சூழல் பாசறை அமைப்பைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:

"சிவகங்கை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் போதிய நீர்வரத்து இன்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழி ஒழிப்புத் திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர்
சிவகங்கை    ஆனந்த்
ஜூன்.03

வரத்துகால்வாய்கள் ஆக்கிரமிப்புக்களை
 உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாம்தமிழர் கட்சி கோரிக்கை

சிவகங்கை: வரத்துகால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம்தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சிவகங்கை தொகுதி இணை செயலாளர் வேல்முருகன் மற்றும் சுற்றுசூழல் பாசறை அமைப்பை சேர்ந்த முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது
 
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் போதிய நீர்வரத்து இன்றி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் வரத்துகால்வாய்களில் உள்ளஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தபடாமல் உள்ளது எனவே ப்ளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் இத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்துள்ள தைல மரங்களையும் சீமை கருவேல மரங்களையம் அகற்றி விட்டு அதற்கு பதிலாக நிலத்தின் தன்மைக்க ஏற்ப காடுகளை உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.