ETV Bharat / state

அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

author img

By

Published : Dec 2, 2019, 10:38 AM IST

சேலம்: கெங்கவல்லி அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையைடித்தது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

theft-in-salem-naduvanur-village
theft-in-salem-naduvanur-village

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜு மகன் பிரபாகரன் என்பவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவருக்கு அதேபகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இரவு நேரங்களில் குடும்பத்துடன் விவசாய தோட்டத்திற்குச் சென்று, காலை நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதனை நோட்டமிட்டு கொள்ளையர்கள், நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

பின்னர் தகவலறிந்த வந்த கெங்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதுபோல் நடித்து, கொள்ளையடிக்கும் பெண்கள்: திணறும் காவல்துறை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜு மகன் பிரபாகரன் என்பவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவருக்கு அதேபகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இரவு நேரங்களில் குடும்பத்துடன் விவசாய தோட்டத்திற்குச் சென்று, காலை நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதனை நோட்டமிட்டு கொள்ளையர்கள், நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

பின்னர் தகவலறிந்த வந்த கெங்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதுபோல் நடித்து, கொள்ளையடிக்கும் பெண்கள்: திணறும் காவல்துறை!

Intro:கெங்கவல்லி அருகே அரசு ஒப்பந்தாரர் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:

சேலம் மாவட்டம்
கெங்கவல்லி அருகே நடுவலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜு மகன் பிரபாகரன் என்பவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் பால் மாடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் குடும்பத்துடன் விவசாய தோட்டத்திற்குச் சென்று, காலை நேரத்தில் வேலைகளை முடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு நேற்று இரவு நேரத்தில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து வீடில் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகையும் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது .

தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Conclusion:
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொல்லையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.