ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையில் கைதி தற்கொலை!

author img

By

Published : Jan 27, 2021, 9:11 AM IST

சேலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருத்த கைதி ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்
சேலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர், மனைவி, மாமியாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்,

அண்மையில், சிறை வளாகத்தில் முத்துவேல் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிறைத் துறையினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில், இன்று(ஜன-27) அதிகாலை கழிவறைக்கு சென்ற முத்துவேல், அங்கிருந்து ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர், மனைவி, மாமியாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்,

அண்மையில், சிறை வளாகத்தில் முத்துவேல் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிறைத் துறையினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில், இன்று(ஜன-27) அதிகாலை கழிவறைக்கு சென்ற முத்துவேல், அங்கிருந்து ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.