ETV Bharat / state

சாலையை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

author img

By

Published : Apr 22, 2021, 9:59 PM IST

சேலம்: விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

சாலையை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு
சாலையை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே காவலர் மணி என்பவர் நேற்று (ஏப்ரல்.22) கண்காணிப்பு பணியில் இருந்தார்.

அப்போது, அந்த வழியே சென்ற லாரி ஒன்று எம் சாண்ட் மண்ணை கொட்டியபடி சென்றது. இந்த மண்ணால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த காவலர் மணி, துடைப்பம் கொண்டு சாலையை சுத்தப்படுத்தினார்.

சாலையில் இருந்த மண்ணை காவலர் மணி சுத்தம் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகின.

சாலையை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

இந்நிலையில். சேலம் மாவட்ட காவல் உயர் அலுவலர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே காவலர் மணி என்பவர் நேற்று (ஏப்ரல்.22) கண்காணிப்பு பணியில் இருந்தார்.

அப்போது, அந்த வழியே சென்ற லாரி ஒன்று எம் சாண்ட் மண்ணை கொட்டியபடி சென்றது. இந்த மண்ணால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த காவலர் மணி, துடைப்பம் கொண்டு சாலையை சுத்தப்படுத்தினார்.

சாலையில் இருந்த மண்ணை காவலர் மணி சுத்தம் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகின.

சாலையை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

இந்நிலையில். சேலம் மாவட்ட காவல் உயர் அலுவலர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.