ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை- சுமார் 40 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் - தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 ஆயிரத்து 572 கடைகள்

சேலம்: தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை செய்த 5 ஆயிரத்து  572 கடைகளில், 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

plstic-fine
plstic-fine
author img

By

Published : Jan 2, 2020, 9:37 AM IST

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெகிழி விற்பனை குறித்து கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அபராதமும் விதித்துவருகின்றனர்.

அதனடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்தது குறித்து அலுவலர்கள் 5 ஆயிரத்து 572 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 52 ஆயிரத்து 423 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விற்பனை செய்ததற்காக 42 லட்சத்து 20 ஆயிரத்து 497 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 ஆயிரத்து 572 கடைகள்

மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க ஐந்து குழுக்கள், சேலத்தில் ஆய்வுப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

ஜன.6இல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெகிழி விற்பனை குறித்து கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அபராதமும் விதித்துவருகின்றனர்.

அதனடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்தது குறித்து அலுவலர்கள் 5 ஆயிரத்து 572 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 52 ஆயிரத்து 423 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விற்பனை செய்ததற்காக 42 லட்சத்து 20 ஆயிரத்து 497 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 ஆயிரத்து 572 கடைகள்

மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க ஐந்து குழுக்கள், சேலத்தில் ஆய்வுப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

ஜன.6இல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

Intro:சேலம் மாநகராட்சி பகுதியில் 2019 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த ஐந்தாயிரத்து 572 கடைகளில் 40 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
Body:
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் விற்பனை குறித்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதமும் விதித்து வருகின்றனர். அதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது குறித்து அதிகாரிகள்
5 ஆயிரத்து 572 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 52 ஆயிரத்து 423 கிலோ அளவிலான
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததற்காக
42 இலட்சத்து 20 ஆயிரத்து 497 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக
மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிக்க 5 குழுக்கள் சேலத்தில் தொடர்ந்து ஆய்வு பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

plstic fine
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.