ETV Bharat / state

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது - கே.எஸ். அழகிரி! - TN Congress president K.S.Alagiri

சேலம்: மோடி தலைமையிலான மத்திய அரசு, திவலாகி விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது -கே.எஸ்.அழகிரி!
author img

By

Published : Aug 28, 2019, 1:23 PM IST

சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. சிதம்பரத்திற்கு மன அழுத்தத்தைத் தர வேண்டும் என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மையை முற்றிலும் மறைக்க முயல்கிறார்கள் என கடுமையாக சாடினார்.

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது -கே.எஸ்.அழகிரி!

மேலும் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் இதுவரை பொருளாதாரத்தில் பின்பற்றிவந்த மரபுகளையும் நீதிகளையும் ஏன் மீறுகிறார்கள். ஆட்டோ தொழில் துறையில் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் இருந்தாலும் அவர்களின் ஆலோசனையைக் கேட்க அவர் தயாராக இல்லை. மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது என குற்றஞ்சாட்டினார்.

சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. சிதம்பரத்திற்கு மன அழுத்தத்தைத் தர வேண்டும் என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மையை முற்றிலும் மறைக்க முயல்கிறார்கள் என கடுமையாக சாடினார்.

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது -கே.எஸ்.அழகிரி!

மேலும் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் இதுவரை பொருளாதாரத்தில் பின்பற்றிவந்த மரபுகளையும் நீதிகளையும் ஏன் மீறுகிறார்கள். ஆட்டோ தொழில் துறையில் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் இருந்தாலும் அவர்களின் ஆலோசனையைக் கேட்க அவர் தயாராக இல்லை. மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது என குற்றஞ்சாட்டினார்.

Intro:சேலத்தில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.Body:சேலத்தில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..


சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.

சிதம்பரத்திற்கு மன அழுத்தத்தைத் தர வேண்டி வேண்டியதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மையை முற்றிலும் மறைக்க முயல்கிறார்கள்

சர்வாதிகார ஆட்சிக்கு மேலாக தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது

சிதம்பரத்திடம் நடைபெறும் விசாரணை ஊடகத்தின் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக கே எஸ் அழகிரி வேண்டுகோள்

இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் சில கேள்விகள் இதுவரை பொருளாதாரத்தில் பின்பற்ற வந்த மரபுகளையும் நீதிகளையும் ஏன் மீறுகிறார்கள்.


ஆட்டோ தொழில் துறையில் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது

குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல 5 ஆண்டில் அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று பிஜேபி அரசு மீது குற்றச்சாட்டு.

மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் இல்லை இருந்தாலும் அவர்களின் ஆலோசனையை கேட்க மோடி தயாராக இல்லை


மத்திய அரசு இளைஞர்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுக்க வேண்டும்

முதல்வர் வெளிநாட்டு பயணம் உடல்நலக்குறைவு உள்ளிட்டவைகள் இருக்கும் போது தமது அமைச்சரவையில் உள்ள மற்றொருவருக்கு பொறுப்புகள் கொடுக்க வேண்டும்

துணை முதலமைச்சர் என்று பொறுப்புடன் இருக்குமோ பணி சொல்வதற்கு எந்த பொறுப்பும் முதல்வர் அளிப்பதில்லை


முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் அடுத்த கேள்விக்கு..திட்டமிடுதல் இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெறாது.

இந்தந்த துறையை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக முதல்வர் அறிவிக்க வேண்டும்


தொழில் முதலீட்டாளர்கள் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களை முறையாக கையாள வேண்டும் அப்பொழுதுதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் நாடு வளர்ச்சி அடையும்.

8 வழிச்சாலை தனிநபர் பயன்பாட்டிற்காக திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்

இந்த திட்டத்தை அவசரஅவசரமாக கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பதே எனது கேள்வி மட்டுமல்ல நீதிமன்றத்தின் கேள்வியும்

சேலம் உருக்காலை
ஏற்கனவே லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு

எந்த ஒரு திட்டத்தையும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும்

மோடி செய்த தவறுகளில் மகத்தான தவறு காஷ்மீர் விவகாரம் தான்


காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி அவர்களது நம்பிக்கையை இழந்து உள்ளோம்

காஷ்மீரில் உள்ள எந்த ஒரு மாவட்டங்களும் தீவிரவாதிகள் கையில் இல்லை, இந்தியாவின் கையில்தான் உள்ளது

இதற்கு முன்பாக காஷ்மீரில் ஒரு சதவீதம் மட்டுமே தீவிரவாதிகள் இருந்தன

தற்போது காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் நமக்கு எதிராக உள்ளனர்.

இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தற்போது சிறையில் உள்ளனர்.

நேரு இல்லாவிட்டால் காஷ்மீர் இந்தியாவுடன் இருந்திருக்காது.

இந்த தேசத்தை காங்கிரஸ் அற்புதமாக அமைந்தது. ஆனால் தற்போது பாஜக அரசு சீர்குலைத்து விட்டது

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது.

கர்நாடகா நடக்கும் அரசியல் விவகாரத்தில்
மக்களுக்கு
அரசியலில் நம்பிக்கை இல்லாத அளவிற்கு போய்விட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.