ETV Bharat / state

தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்! - edapadi k palanisamy

சேலம்: எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரி தூர்வாரும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

edapadi k palanisamy kudimaramathu work
author img

By

Published : Aug 19, 2019, 4:53 PM IST

Updated : Aug 19, 2019, 7:45 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வார, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி

6 லட்சம் ரூபாய் செலவில் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி தூர்வாரப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வார, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி

6 லட்சம் ரூபாய் செலவில் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி தூர்வாரப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:எடப்பாடி தொகுதியில் உள்ள செட்டிமாங்குறிச்சி புது ஏரி தூர்வாரும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.


Body:சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி அருகில் இருக்கும் செட்டிமாங்குறிச்சி பகுதியில் உள்ள செட்டிமாங்குறிச்சி புது ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் 15 ஏக்கர் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையின் கீழ் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புது ஏரி தூர்வாரும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார்.

இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கொண்டுவந்து தண்ணீர் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Conclusion:
Last Updated : Aug 19, 2019, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.