ETV Bharat / state

சேலத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி..! - District Level Yoga Competition Held in Salem

சேலம்: செவ்வாய் பேட்டை பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டியில் 30 பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

yoga
author img

By

Published : Nov 24, 2019, 11:08 PM IST

சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 60 வயது உடையவர்கள் வரை இந்த போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 30 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். யோகாவில் ஏராளமான வகைகள் உள்ள போதிலும் இந்த போட்டிக்கு என 14 ஆசனங்கள் மட்டும் கையாளப்பட்டன.

இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று ஆசனங்களைச் செய்ய வேண்டும் என்பது போட்டியின் விதி, அதற்கு ஏற்றார்போல் போட்டியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகள் ஆசனங்கள் செய்தனர். போட்டியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தினர்.

மாவட்ட அளவிலான யோகா போட்டி

இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தங்களது உடலை வில்லாக வளைத்து யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்.இதில் ஒவ்வொறு ஆசனத்தையும் பிழை இல்லாமல் செய்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சேலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலத்தில் 20,490 புகார் மனுக்கள் வந்துள்ளன! காவல் ஆணையர் தகவல்

சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 60 வயது உடையவர்கள் வரை இந்த போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 30 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். யோகாவில் ஏராளமான வகைகள் உள்ள போதிலும் இந்த போட்டிக்கு என 14 ஆசனங்கள் மட்டும் கையாளப்பட்டன.

இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று ஆசனங்களைச் செய்ய வேண்டும் என்பது போட்டியின் விதி, அதற்கு ஏற்றார்போல் போட்டியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகள் ஆசனங்கள் செய்தனர். போட்டியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தினர்.

மாவட்ட அளவிலான யோகா போட்டி

இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தங்களது உடலை வில்லாக வளைத்து யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்.இதில் ஒவ்வொறு ஆசனத்தையும் பிழை இல்லாமல் செய்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சேலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலத்தில் 20,490 புகார் மனுக்கள் வந்துள்ளன! காவல் ஆணையர் தகவல்

Intro:
சேலத்தில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இன்று நடைபெற்றது.Body:
சேலத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி செவ்வாய் பேட்டை பகுதியில் நடைபெற்றது.

6 வயது முதல் 60 வயது உடையவர்கள் வரை உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில், சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

யோகாவில் ஏராளமான வகைகள் உள்ள போதிலும் இந்த போட்டிக்கு என 14 ஆசனங்கள் மட்டும் கையாளப்பட்டன.

ஒவ்வொரு போட்டியாளரும் 3 ஆசனங்களை செய்ய வேண்டும் என்பது போட்டியின் விதி. அதற்கு ஏற்றார்போல் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி ஆசனங்களை செய்து போட்டி நடுவர்கள் பாராட்டுகளை பெற்றனர்.

அதுமட்டுமில்லாமல் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தினர்.


அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் உட்பட 60 வயது உடையவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




Conclusion:
மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சேலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.