ETV Bharat / state

வைகை ஆற்றில் அடித்துச்சென்ற இளைஞர் - வைரலான வீடியோ

author img

By

Published : Nov 18, 2019, 2:23 AM IST

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வைகை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆற்றில் அடித்துச் செல்லும் இளைஞர்

தமிழ்நாட்டின் மிக முக்கிய அணைகளில் ஒன்றான வைகை அணையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையிலிருந்த்து குறிப்பிட்ட அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் வைகை ஆறு வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், பரமக்குடி தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் உள்ள தடுப்பணையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் இளைஞர் ஒருவர் தடுப்பணையின் மேல்பகுதியில் இருந்து குதித்து குளித்த போது, அதிகநீர் வரத்து காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆற்றில் அடித்துச் செல்லும் இளைஞர்

இதைப்பார்த்த சக இளைஞர்கள் அவரை சாதுரியமாக மீட்டனர். இதனால் கை கால்களில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இளைஞர் ஆற்றில் அடித்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தமிழ்நாட்டின் மிக முக்கிய அணைகளில் ஒன்றான வைகை அணையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையிலிருந்த்து குறிப்பிட்ட அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் வைகை ஆறு வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், பரமக்குடி தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் உள்ள தடுப்பணையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் இளைஞர் ஒருவர் தடுப்பணையின் மேல்பகுதியில் இருந்து குதித்து குளித்த போது, அதிகநீர் வரத்து காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆற்றில் அடித்துச் செல்லும் இளைஞர்

இதைப்பார்த்த சக இளைஞர்கள் அவரை சாதுரியமாக மீட்டனர். இதனால் கை கால்களில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இளைஞர் ஆற்றில் அடித்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Intro:இராமநாதபுரம்
நவ.17


பரமக்குடி அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் இழுத்துச்செல்லும் வீடியோ, அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.Body:தென் தமிழகத்தின் மிக
முக்கிய அணையான வைகை நீர்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழையில் நல்ல மழை பொழிவு பெய்து வருகிறது. இதனால் வைகை அணை நிரம்பி வருவதால் குறிப்பிட்ட அளவு நீர் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் வைகை ஆறு வழியாக
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை பிரித்துவிடும் தடுப்பணை வழியாக நீர் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது.

தடுப்பணையின் ஓரத்தில் இளைஞர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது.
பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தடுப்பணையில் சுவர் மேலிருந்து டைவ் அடித்தார்.
தண்ணீரின் வேகம் அதிகரித்து
காணப்பட்டதால் அதை
எதிர் கொள்ள முடியாமல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் முதல் கண்ணிலிருந்து வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், கை கால்களில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இளைஞர் ஆற்றில் அடித்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.