ETV Bharat / state

விடுப்பு கேட்ட நடத்துநரை அடித்த கிளை மேளாலர்: ஊழியர்கள் போராட்டம்! - இராமநாதபுரம் போக்குவரத்து போராட்டம்

ராமநாதபுரம்: நடத்துநரைத் தாக்கிய அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

லீவ் கேட்ட பேருந்து நடத்துநரை அடித்த கிளை மேளாலர்: ஊழியர்கள் போராட்டம்
author img

By

Published : May 2, 2019, 11:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துநர் செல்வக்குமார், தனது சொந்த வேலை காரணமாக கிளை மேலாளர் பத்மகுமாரிடம் விடுமுறை கேட்டபோது, அவருக்கு விடுமுறை தர மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரைத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த செல்வக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை எடுக்காததால். காவல்துறை மீது குற்றம்சாட்டியும், கிளை மேளாலர் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், பேருந்து பணிமனை வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துநர் செல்வக்குமார், தனது சொந்த வேலை காரணமாக கிளை மேலாளர் பத்மகுமாரிடம் விடுமுறை கேட்டபோது, அவருக்கு விடுமுறை தர மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரைத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த செல்வக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை எடுக்காததால். காவல்துறை மீது குற்றம்சாட்டியும், கிளை மேளாலர் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், பேருந்து பணிமனை வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
இராமநாதபுரம்
மே.2

போக்குவரத்து மேலாளரை கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு  போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் விடுப்பு கேட்கச் சென்ற நடத்துனரை அவதூறாகப் பேசி தாக்கியதாக கூறி, அந்த கிளை மேலாளரை கண்டித்து இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துனர் செல்வக்குமார்,சொந்த வேலை காரணமாக, விடுமுறை வேண்டி கிளை மேலாளர் பத்மகுமாரிடம்  சென்று கேட்டபோது, அவருக்கு விடுமுறை தர மறுத்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் அவரை தாக்கி காயப்படுத்தியதால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இன்று வரை  இழுத்தடிப்பதாக காவல்துறை மீது குற்றம் சுமத்தி பேருந்து பணிமனை வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.