ETV Bharat / state

இருவேறு கொலை சம்பவங்களில் கொலையாளிகள் கைது!

author img

By

Published : Feb 12, 2020, 9:34 AM IST

Updated : Feb 12, 2020, 11:24 AM IST

ராமநாதபுரம்: திருவாடானையில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

murder-case
இரண்டு வெவ்வேறு கொலைகளை செய்தவர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஒரியூர் கிராமத்தில் சாத்தையா என்பவருக்கு நாச்சரம்மாள் (70) என்ற மனைவி, இரு பெண் மற்றும் முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

முனீஸ்வரன் தனது தயார் நாச்சரம்மாளிடம் சொத்துக்களைப் பிரித்து தர தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. மேலும் தனது சகோதரிகளுக்கே சொத்துக்களை விற்று கொடுத்ததாக கோபத்திலிருந்த அவர் தனது தாயாரிடம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 10ஆம் தேதி) காலை தகராறு செய்து, வீட்டின் வெளியே இருந்த பனைமர கட்டையினால் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே நாச்சரம்மாள் உயிரிழந்தார்.

ramanathapuram duo murder case 2 arrested
நாச்சரம்மாள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாச்சரம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.

அதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஏந்தக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(50). விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலியிடத்தில் வைக்கோல் வைப்பதற்காக, இடத்தை சுத்தம் செய்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது

இதனால் அருகில் இருந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான வைக்கோல் படப்பில் தீ பற்றியது இதில் ஆத்திரமடைந்த சண்முகம் அவரின் தந்தை கருப்பையா, தாய் வள்ளி ஆகிய மூவரும் கருப்பையாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றி சண்முகம் கருப்பையாவை தாக்கியுள்ளார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருப்பையா உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஒரியூர் கிராமத்தில் சாத்தையா என்பவருக்கு நாச்சரம்மாள் (70) என்ற மனைவி, இரு பெண் மற்றும் முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

முனீஸ்வரன் தனது தயார் நாச்சரம்மாளிடம் சொத்துக்களைப் பிரித்து தர தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. மேலும் தனது சகோதரிகளுக்கே சொத்துக்களை விற்று கொடுத்ததாக கோபத்திலிருந்த அவர் தனது தாயாரிடம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 10ஆம் தேதி) காலை தகராறு செய்து, வீட்டின் வெளியே இருந்த பனைமர கட்டையினால் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே நாச்சரம்மாள் உயிரிழந்தார்.

ramanathapuram duo murder case 2 arrested
நாச்சரம்மாள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாச்சரம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.

அதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஏந்தக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(50). விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலியிடத்தில் வைக்கோல் வைப்பதற்காக, இடத்தை சுத்தம் செய்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது

இதனால் அருகில் இருந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான வைக்கோல் படப்பில் தீ பற்றியது இதில் ஆத்திரமடைந்த சண்முகம் அவரின் தந்தை கருப்பையா, தாய் வள்ளி ஆகிய மூவரும் கருப்பையாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றி சண்முகம் கருப்பையாவை தாக்கியுள்ளார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருப்பையா உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

Intro:இராமநாதபுரம்
பிப்.11
இராமநாதபுரம் திருவாடானை பகுதியில் இரண்டு கொலை கொலை செய்தவர்களை கைது செய்து போலிஸ் விசாரணை.Body:இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஒரியூர் கிராமத்தில் சாத்தையா இவரது மனைவி நாச்சரம்மாள் (70) இவருக்கு இரண்டு பெண்மகள் மற்றும் ஒரு முனீஸ்சரன் என்ற மகன் உள்ளார். முனீஸ்வரன் தனது தயார் நாச்சரம்மாளிடம் தொடர்ந்து சொத்துக்களை பிரித்து தர கேட்டுள்ளார். மேலும் சகோதரிக்கே சொத்துக்களை விற்று கொடுத்துள்ளார் என்று கூறி இன்று காலை தகராறு செய்துவிட்டு வந்து பின் வெளியில் கிடந்த பனைமரம் கட்டை தலையில் அடுத்ததி்ல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் வழக்கு பாதிந்து நாச்சம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து கொலை செய்த முனீஸ்வரை கைது செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானூரை அடுத்த ஏந்தக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கருப்பையா வயது(50). விவசாயியான தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலியிடத்தில் வைக்கோல் வைக்க தனது இடத்தை சுத்தம் செய்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ அருகில் இருந்த சண்முகம் வைக்கோல் படப்பில் தீ பற்றியது இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சண்முகம் (46), கருப்பையா மனைவி வள்ளி (60), கருப்பையா (65) ஆகிய மூவரும் சேர்ந்து தங்களது வைக்கோல் படப்பில் தீ வைத்தது தொடர்பாக கருப்பையாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த சண்முகம் கருப்பையாவை ஓங்கி கையால் அடித்துள்ளார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருப்பையா உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் வழக்குப் பதிந்து கணவன் - மனைவியான , கருப்பையா, வள்ளி இவர்களது மகன் சண்முகம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Conclusion:
Last Updated : Feb 12, 2020, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.