ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

author img

By

Published : Nov 26, 2019, 7:40 PM IST

ராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு துறையில் முக்கியக் கோரிக்கையான 37 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல், கன்னியாகுமரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: விறகு அடுப்பில் சத்துணவு சமைத்த பள்ளிப் பணியாட்களைக் கண்டித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு சத்துணவு துறையில் முக்கியக் கோரிக்கையான 37 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல், கன்னியாகுமரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: விறகு அடுப்பில் சத்துணவு சமைத்த பள்ளிப் பணியாட்களைக் கண்டித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

Intro:இராமநாதபுரம்
நவ.26

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் கைதுBody:தமிழ்நாடு சத்துணவு துறையில் முக்கியக் கோரிக்கையான 37 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க கூடிய 2000 ரூபாய் உயர்த்தி 9 ஆயிரம் ரூபாயாக தரவேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக வழங்கக் கூடிய ஒரு லட்சம் தொகையை உயர்த்தி 5 லட்சமாக வழங்கிடவும் சத்துணவு மாணவர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு மாணவனுக்கு ரூபாய் 1.50 பைசா ஒரு ரூபாய் 1.70 பைசா விற்பதை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி ஒரு மாணவனுக்கு உணவு தயாரிக்க ரூபாய் 5 வழங்கிடவும் சத்து துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப சத்துணவு ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.