ETV Bharat / state

ஃபானி புயல் எதிரொலி: வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்!

author img

By

Published : May 1, 2019, 8:57 PM IST

இராமநாதபுரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலால், ராமேஸ்வரம் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. கடலோரப்பகுதிகளில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், புயல் இன்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடிய நிலையில் ராமேஸ்வரம் சுற்றுலாதலம்

அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும், கடலில் இறங்கி குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் வியாபாரமின்றி இருப்பதாக கோவிலை சுற்றி உள்ள வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. கடலோரப்பகுதிகளில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், புயல் இன்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடிய நிலையில் ராமேஸ்வரம் சுற்றுலாதலம்

அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும், கடலில் இறங்கி குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் வியாபாரமின்றி இருப்பதாக கோவிலை சுற்றி உள்ள வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:இராமநாதபுரம்
மே.1

ஃபானி புயல் எதிரொளி கூட்டமின்றி வெறிச்சோடிய இராமேஸ்வரம் சுற்றுலாத் தலங்கள்.


Body:வங்கக் கடலில் உருவாகி இருந்த ஃபானி புயலானது இன்று கரையை கடக்க உள்ள நிலையை எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஆகிய சுற்றுலா தலங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்த்து.
கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க கடலோரக் காவல்படை தடைவிதித்திருந்தது. இதனால் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவான இருப்பதால் வியாபாரம் இன்றி இருப்பதாக கோவிலை சுற்றி உள்ள வணிகர்கள் வேதனை தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.