ETV Bharat / state

கார் விபத்தில் கணவன், மனைவி பலி: 8 மாதக் குழந்தை உட்பட 3 பேர் காயம்! - Car Accident

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் கவிழ்ந்து கணவன், மனைவி பலி: 8 மாதக் குழந்தை உட்பட 3 பேர் காயம்!
author img

By

Published : Aug 12, 2019, 3:19 AM IST

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பாலமுருகன்(31). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் இல்ல விழாவை முடித்துவிட்டு மாலை காரில் தனது மனைவி தனலெட்சுமி(25), 8 மாத ஆண் குழந்தை அபிநவ் தர்ஷன், இருளாயி 50, மாரிமுத்து மகன் அழகுபாண்டி ஆகியோருடன் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.

அப்போது கமுதி-சாயல்குடி சாலையில் பிள்ளையார்குளம்-திட்டங்குளம் இடையே திடீரென டயர் வெடித்து, கார் நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கமுதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தனலெட்சுமி இறந்தார். இவர்களின் 8 மாத குழந்தை மற்றும் இருளாயி, அழகுபாண்டி ஆகியோர் காயங்களுடன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பாலமுருகன்(31). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் இல்ல விழாவை முடித்துவிட்டு மாலை காரில் தனது மனைவி தனலெட்சுமி(25), 8 மாத ஆண் குழந்தை அபிநவ் தர்ஷன், இருளாயி 50, மாரிமுத்து மகன் அழகுபாண்டி ஆகியோருடன் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.

அப்போது கமுதி-சாயல்குடி சாலையில் பிள்ளையார்குளம்-திட்டங்குளம் இடையே திடீரென டயர் வெடித்து, கார் நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கமுதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தனலெட்சுமி இறந்தார். இவர்களின் 8 மாத குழந்தை மற்றும் இருளாயி, அழகுபாண்டி ஆகியோர் காயங்களுடன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.11

சாயல்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்து
கணவன், மனைவி பலி, 8 மாதக் குழந்தை உட்பட 3 பேர் காயம்Body:தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பாலமுருகன்(31). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் இல்ல விழாவை முடிந்து மாலை காரில் தனது மனைவி தனலெட்சுமி(25), 8 மாத ஆண் குழந்தை அபிநவ் தர்ஷன், இருளாயி50, மாரிமுத்து மகன் அழகுபாண்டிஆகியோருடன் தூத்துக்குடி புறப்பட்டார். அப்போது கமுதி-சாயல்குடி சாலையில் பிள்ளையார்குளம்-திட்டங்குளம் இடையே திடீரென டயர் வெடித்து, கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தனலெட்சுமி இறந்தார். இவர்களின் 8 மாத குழந்தை மற்றும் இருளாயி, அழகுபாண்டி ஆகியோர்
காயங்களுடன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாயல்குடி போலீஸார் இறந்தவர்களின் உடல்களை கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.