ETV Bharat / state

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்!

author img

By

Published : Jul 30, 2019, 5:48 PM IST

Updated : Jul 31, 2019, 3:02 AM IST

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டுப்படகு

ராமநாதபுரம் அருகே உள்ள நம்புதாளையில் இருந்து கடந்த 11ஆம் தேதி பால வன்னியன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு, செட்டி, தூண்டி ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றர். அவர்கள், இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மீனவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி, மீனவர்களை விசாரித்த பின்பு மீனவர்கள் இனிமேல் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து ஆறு பேரையும் விடுதலை செய்து, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி படகு குறித்த உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அருகே உள்ள நம்புதாளையில் இருந்து கடந்த 11ஆம் தேதி பால வன்னியன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு, செட்டி, தூண்டி ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றர். அவர்கள், இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மீனவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி, மீனவர்களை விசாரித்த பின்பு மீனவர்கள் இனிமேல் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து ஆறு பேரையும் விடுதலை செய்து, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி படகு குறித்த உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.30


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.Body:இராமநாதபுரம் மாவட்ட
நம்புதாளையில் இருந்து கடந்த 11 ஆம் தேதி பால வன்னியன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு செட்டி மற்றும் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தூண்டி ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றர் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் நீதிபதி மீனவர்களின் விசாரணைக்கு பின் மீனவர்கள் இனிமேல் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கையுடன் 6 மீனவர்களை விடுதலை செய்தார்.வரும் செப்டம்பர் 17ஆம் தேதி படகு குறித்த உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக இலங்கை அதிகாரி தகவல் .Conclusion:
Last Updated : Jul 31, 2019, 3:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.