ETV Bharat / state

ராமநாதபுரத்தில் தமிழ் மொழி தெரியாத வங்கி மேலாளர்!

author img

By

Published : Dec 15, 2020, 7:43 PM IST

ராமநாதபுரத்தில் தமிழ் மொழி தெரியாத வங்கி மேலாளரை மாற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் தமிழ் மொழி தெரியாத வங்கி மேலாளர்!
ராமநாதபுரத்தில் தமிழ் மொழி தெரியாத வங்கி மேலாளர்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் உள்ள மேலாளர் தமிழ் மொழி தெரியாதவராக இருக்கிறார்.

இதனால் அவரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு தமிழ்மொழி தெரிந்தவரை வங்கி மேலாளராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த வங்கியின் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ’இந்திய மூலப்பொருள்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்’

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் உள்ள மேலாளர் தமிழ் மொழி தெரியாதவராக இருக்கிறார்.

இதனால் அவரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு தமிழ்மொழி தெரிந்தவரை வங்கி மேலாளராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த வங்கியின் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ’இந்திய மூலப்பொருள்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.