ETV Bharat / state

மது பாட்டில்கள் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

author img

By

Published : Aug 19, 2019, 6:54 AM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – முதுகுளத்தூர் சாலை எட்டிச்சேரியில் அரசு மதுபான கடை ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு 10 மணிக்கு ஊழியர்கள் மதுக்கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். அதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மதுபான கடையின் முன்பக்கத்தின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து பேரையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரத்திலிருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – முதுகுளத்தூர் சாலை எட்டிச்சேரியில் அரசு மதுபான கடை ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு 10 மணிக்கு ஊழியர்கள் மதுக்கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். அதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மதுபான கடையின் முன்பக்கத்தின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து பேரையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரத்திலிருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.18

முதுகுளத்தூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையை உடைத்து
50 ஆயிரம் மதிப்பிலான
மதுபாட்டில் கொள்ளை.Body:


ராமநாதபுரம் மாவட்டம்
கமுதி – முதுகுளத்தூர் சாலையில் எட்டிச்சேரி என்ற இடத்தில் அரசு மதுபான கடை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு 10 மணிக்கு மதுகடையை ஊழியர்கள் அடைத்து விட்டு சென்றனர்.

அதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் மதுபான கடையின் முன்பக்கத்தின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த அங்கு கல்லா பெட்டியில் பணம் ஒன்றும் இல்லாததால் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த 50 ஆயிரம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மேப்ப நாய்கள் வரவழைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.