ETV Bharat / state

கோட்டைப்பட்டின மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது!

author img

By

Published : Nov 9, 2019, 10:23 PM IST

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கோட்டைப்பட்டின மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

three tamilnadu fishermen arrrested by sri lanka navy

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில், பஷீர் ரகுமான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (25), வீரமணி (43), முருகன் (29) ஆகிய மூன்று மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கோட்டைப்பட்டினத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் (65 கி.மீ.) தொலைவில் உள்ள நெடுந்தீவு அருகே மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து மூன்று மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில், பஷீர் ரகுமான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (25), வீரமணி (43), முருகன் (29) ஆகிய மூன்று மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கோட்டைப்பட்டினத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் (65 கி.மீ.) தொலைவில் உள்ள நெடுந்தீவு அருகே மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து மூன்று மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி - நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்!

Intro:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே இலங்கைக் கடற்படையினரால் 3 மீனவர்கள் கைது.Body: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 227 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பஷீர் ரகுமான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (25), வீரமணி(43), முருகன் (29) ஆகிய மூன்று மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று கோட்டைப்பட்டிணத்தில் இருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.